Browsing Tag

Dan Tamil News

சுண்ணக்கல்லுடன் கைப்பற்றப்பட்ட கனரக வாகனத்தை சோதனையிட்ட பொலிஸார்!

-யாழ் நிருபர்- கடந்த வாரம் நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால், சாவகச்சேரி நுணாவில் பகுதியில் வைத்து வழிமறிக்கப்பட்டு, சாவகச்சேரிப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட சுண்ணக்கல்லை…
Read More...

குழந்தையின் உயிரை பறித்த மண்ணெண்ணை!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - கோப்பாய் பகுதியில், ஒரு வயதும் இரண்டு மாதங்களும் நிரம்பிய ஆண் குழந்தை ஒன்று, மண்ணெண்ணெய் குடித்த நிலையில் உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...

மாணவியிடம் ஆபாச உரையாடலில் ஈடுபட்ட ஆசிரியர் கைது!

திவுலபிட்டிய பகுதியில் 16 வயதுடைய பாடசாலை மாணவியிடம் கையடக்க தொலைபேசியின் மூலம் ஆபாச உரையாடலில் ஈடுபட்டு ஏமாற்றியதாகக் கூறப்படும் பாடசாலை ஆசிரியரை திவுலபிட்டிய பொலிஸார் கைது…
Read More...

சாய்ந்தமருது ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் அல் – குர்ஆன் மத்ரஸா மீள ஆரம்பம்!

சாய்ந்தமருது - மாளிகைக்காடு ஜும்ஆப் பெரிய பள்ளிவாசலில் இயங்கி வந்த அல்-குர்ஆன் மத்ரஸா, நாட்டில் ஏற்பட்ட கொரோனா நோய் தாக்கம் காரணமாக மூடப்பட்டது. அம்மத்ரஸாவை எதிர்வரும் சனிக்கிழமை…
Read More...

இன்றைய தினத்திலிருந்து 75 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை

நாட்டில் இன்றைய வெள்ளிக்கிழமையிலிருந்து மழையுடனான காலநிலை அதிகரிக்கும் சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு…
Read More...

கைது செய்யப்பட்ட இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- இலங்கை கடற்பரப்பினுள் புதன் கிழமை இரவு அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் மீன்பிடி படகு ஒன்றும்…
Read More...

யாழில் இடம்பெற்ற விபத்தில் இளைஞன் பலி

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் - வடமராட்சி வீதி வல்லை பகுதியில் புதன் கிழமை இரவு 07.30 மணியளவில் ஏற்பட்ட விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இதன்போது,…
Read More...

வடமராட்சி கிழக்கில் 20 பயனாளிகளுக்கு மீன்பிடி படகு வழங்கிவைப்பு

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு தாளையடி நன்னீர் திட்ட நிறுவனத்தால் 40 பயனாளிகளுக்கு மீன்பிடி படகுகள் வழங்கப்படவுள்ள நிலையில் வியாழக்கிழமை முதல் கட்டமாக 20 பயனாளிகளுக்கு படகுகள்…
Read More...

அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான முன்பதிவு நியமன முறைமை அறிமுகம்

அத்தாட்சிப்படுத்தல் சேவைகளுக்கான முன்பதிவு நியமன முறைமை வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் கொன்சியூலர் அலுவல்கள் பிரிவினால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மின்னியல் சந்திப்பு நியமன முறைமையை…
Read More...

இத்தாலிய பத்திரிகையாளர் சாலா விடுவிப்பு

இத்தாலிய பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியின்(Giorgia Meloni) அலுவலகம் புதன்கிழமை வெளியிட்ட தகவலில், ஈரானில் கைது செய்யப்பட்ட இத்தாலிய பத்திரிகையாளர் சிசிலியா சாலா(Cecilia Sala)…
Read More...