Browsing Tag

Dan Tamil News

புறக்கோட்டை மற்றும் விமான நிலையம் இடையே புதிய இ.போ.ச சொகுசு பேருந்து சேவை!

கட்டுநாயக்க விமான நிலையம் (BIA)  மற்றும்  புறக்கோட்டையில் உள்ள மகும்புர மல்டிமோடல் சென்டர் இடையே,  இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான, புதிய சொகுசு பேருந்து சேவை தொடங்கப்பட்டுள்ளது.…
Read More...

யாழ்ப்பாணத்தில் இறந்து கரை ஒதுங்கும் ஆமைகள்: இந்திய படகுகளின் மோசமான செயலே காரணம் – மீனவர்கள்…

யாழ்ப்பாணத்தில் உள்ள கஷுரினா, கோவலன் மற்றும் காரைநகர் கடற்கரைகளில் நூற்றுக்கணக்கான ஆமைகள் உயிர் இழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இவ்வாறு உயிர் இழந்த ஆமைகளின் உடலில் காயங்கள்…
Read More...

இலங்கையர் ஒருவருக்கு நாட்டை விட்டு வெளியேற தடை விதித்த மெல்போர்ன் நீதிமன்றம்!

அவுஸ்திரேலியா செல்லும் விமானத்தில், பெண் ஒருவர் மீது பாலியல் ரீதியான துன்புறுத்தலை மேற்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்ட இலங்கையர் ஒருவருக்கு, மெல்போர்ன் நீதிமன்றம் , வழக்கு முடியும் வரை…
Read More...

இந்திய – அயர்லாந்து அணிகள் மோதும் ஒருநாள் கிரிக்கெட் போட்டி

இந்திய மற்றும் அயர்லாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. இந்த போட்டி இலங்கை நேரப்படி இன்று முற்பகல் 11…
Read More...

போலி பெயர்கள் மற்றும் முத்திரைகளை பயன்படுத்திய வர்த்தக நிலையம் ஒன்று முற்றுகை!

கொழும்பில், போலி வர்த்தக முத்திரைகள் மற்றும் போலி பெயர்களைப் பயன்படுத்தி, வியாபாரத்தில் ஈடுபட்ட வணிக நிலையம்  ஒன்றின் மீது, நுகர்வோர் விவகார அதிகாரசபை வழக்குத் தொடர்ந்துள்ளது.…
Read More...

கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி கஜேந்திரகுமார்…

மூதூர் பிரதேச செயலர் பிரிவில் கட்டைப்பறிச்சான் தெற்கு கிராம சேவகர் பிரிவில் கட்டைப்பறிச்சான் ஆற்றிற்குக் குறுக்காக உள்ள பாலத்தை உடனடியாக புனரமைக்குமாறு கோரி பொது நிருவாக மாகாண சபைகள்…
Read More...

எதிர் காலத்தில் ஓரணியில் திரண்டால் மட்டுமே தமிழர்களின் தேசியத்தை பாதுகாக்க முடியும்: இரா.…

சிங்கள இனவாதிகள் வடக்கு கிழக்கை ஆளுமை செலுத்தக் கூடியதாக மாற்றக் கூடிய நிலை மற்றும் கெடுபிடிகள் நிறுத்தப்பட வேண்டுமாயின் தமிழ் தேசியத்தை பலப்படுத்த தமிழ் தேசியத்தின் பால் கட்சிகள்…
Read More...

காணாமல் போனவரை கண்டுபிடிக்க உதவுமாறு கோரிக்கை!

கொழும்பு கொட்டஹேன பகுதியில், கடந்த வருடம் நவம்பர் 04 ஆம் திகதி முதல், காணாமல் போனதாகக் கூறப்படும், 69 வயதுடைய ஒருவரைக் கண்டுபிடிக்க, பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு ஆரையம்பதியில் விபத்து: இருவர் காயம்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் முச்சக்கரவண்டியும் மோட்டர்சைக்கிலும் மோதி இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். ஆரையம்பதி செல்வாநகர் மத்தி, பிரதான வீதியில் முச்சக்கர வண்டி ஒன்றும்…
Read More...

பாராளுமன்ற ஒன்றியத்தின் இணைத்தலைவராக சாணக்கியன் தெரிவு!

திறந்த பாராளுமன்ற முன்னெடுப்புக்கான பாராளுமன்ற ஒன்றியத்தின், இணைத் தலைவர்களாக, பேராசிரியர் கிரிஷாந்த அபேசேன மற்றும் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் ஆகியோரும், தெரிவு ஒன்றியத்தின்…
Read More...