Browsing Tag

Dan Tamil News

மோட்டார் சைக்கிள்களை திருடி குற்றவாளிகளுக்கு விற்பனை செய்த நபர் கைது

களுத்துறை பகுதியில் மோட்டார் சைக்கிள்களைத் திருடி குற்றவாளிகள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு விற்பனை செய்த இளைஞன் ஒருவன் நேற்று சனிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

வாகனங்களின் வேகத்தை கட்டுப்படுத்த புதிய தொழில்நுட்பம் அறிமுகம்

லேசர் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வேக துப்பாக்கிகள், பகல் மற்றும் இரவு வேளையில் பயணம் செய்யும் வாகனங்களினை கட்டுப்படுத்த இலங்கை  போக்குவரத்து பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. 91…
Read More...

தேங்காய் எண்ணெய் நிறுவனத்தின் பாதுகாவலர் கொலை: ஒருவர் கைது

புத்தளம் பிரதேசத்திலுள்ள தேங்காய் எண்ணெய் உற்பத்தி நிறுவனமொன்றின் பாதுகாவலரைக் கொன்று 14 இலட்சம் பணத்தை கொள்ளையடித்த குற்றச்சாட்டின் பேரில் நிறுவனத்தின் ஊழியர் ஒருவர் நேற்று சனிக்கிழமை…
Read More...

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பண மோசடி : பெண் கைது

தென் கொரியாவில் ஈ8 விசா பிரிவில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி மக்களை ஏமாற்றிய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு கிடைத்த 5 முறைப்பாடுகளின்…
Read More...

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் காலமானார்

ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் அமைச்சர் இந்திரதாச ஹெட்டியாராச்சி தனது 97 ஆவது வயதில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலமானார். இவரின் உடல் நாளை திங்கட்கிழமை வரை கொழும்பில் உள்ள ஜெயரத்ன…
Read More...

வாய் சுகாதார பிரிவுகளின் சேவையை மேம்படுத்த மருத்துவ உபகரணம் வழங்கி வைப்பு

கல்முனை பிராந்திய வைத்தியசாலைகள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகங்கள், பாடசாலைகள் ஆகியவற்றின் வாய் சுகாதார பிரிவுகளின் சேவையை மேம்படுத்தும் பொருட்டு, குறித்த பிரிவுகளுக்கு பற்சிகிச்சை…
Read More...

மலையக ரயில் சேவை பாதிப்பு

ஓஹியா மற்றும் இதல்கஸ்ஹின்ன இடையே தண்டவாளத்தில் மண் மேடு சரிந்து விழுந்ததால் மலையக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. சேவையை சீர்செய்யும் நடவடிக்கைகள் இடம்பெறுவதாக ரயில்வே திணைக்களம்…
Read More...

ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் திறப்பு

நாட்டின் சில பகுதிகளில் பெய்து வரும் கன மழை காரணமாக உல்ஹிட்டிய ரத்கிந்த நீர்த்தேக்கத்தின் நான்கு வான்கதவுகள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை திறக்கப்பட்டதாக நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான…
Read More...

8 இந்திய மீனவர்கள் கைது

தலைமன்னாருக்கு வடக்காக உள்ள கடற்பரப்பில், அத்துமீறிக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 8 இந்திய மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கைது…
Read More...

இங்கிலாந்துக்கு எதிரான ரி20 தொடர் : இந்தியக் குழாம் அறிவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்குபற்றவுள்ள இந்தியக் குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 14 மாதங்களுக்குப் பின்னர் மொஹமட் ஷமி மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளார்.…
Read More...