Browsing Tag

Dan Tamil News

மட்டக்களப்பில் பூட்டிய வீட்டிலிருந்து சடலம் மீட்பு!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்லடி-நொச்சிமுனை கலைமகள் வீதியில் பூட்டப்பட்ட  வீடொன்றினுள்ளிருந்து ஆணொருவரின் சடலம் அழுகிய நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி…
Read More...

கரையொதுங்கிய மர்ம வீட்டிலிருந்து 18 புத்தர் சிலைகள் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பகுதியில் நேற்று வியாழக்கிழமை கரையொதுங்கிய மர்ம நினைவுச் சின்னத்தில் இருந்த 18 புத்தர் சிலைகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.…
Read More...

சைஃப் அலிகான் மீது கத்திக்குத்து!

பிரபல பொலிவுட் நடிகர் சைஃப் அலிகான் மீது மர்ம நபர் ஒருவர் கத்தியால் தாக்கி விட்டுத் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மும்பையில் உள்ள தனது வீட்டில் சைஃப் அலி கான்…
Read More...

வெள்ளத்தில் மூழ்கிய வயல் நிலங்கள்

-அம்பாறை நிருபர்- அம்பாறை டீ.எஸ்.சேனாநாயக்க நீர்த்தேக்கத்தின் ஒரு வான்கதவு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை திறந்து விடப்பட்ட நிலையிலும் இடைவிடாத மழை வீழ்ச்சி காரணமாகவும் வேளாண்மை…
Read More...

சாய்ந்தமருதில் சுகாதார பணிமனை அதிகாரிகள் திடீர் களப் பரிசோதனை

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட இடங்களில் அமையப்பெற்றிருக்கும் உணவகங்கள், பழக்கடைகள் மற்றும் வெதுப்பகங்கள் முதலானவற்றில் திடீர் களப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.…
Read More...

விமானங்கள் தூவும் இளஞ்சிவப்பு நிறம் என்ன?

தற்போது உலக மக்களின் கவனத்தை ஈர்த்துள்ள முக்கிய சம்பவங்களில் ஒன்று அமெரிக்காவின் காட்டுத்தீ. அமெரிக்க வல்லரசுக்கு மிகப்பெரிய இழப்புகளை ஏற்படுத்திக்கொண்டிருக்கும் இந்த தீயை அணைக்க அந்த…
Read More...

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக துப்பாக்கிச் சூடு: இருவர் பலி

மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வழக்கு…
Read More...

ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

நடப்பாண்டின் இது வரையான காலப்பகுதியில் 2,352 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாகத் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இவர்களுள் அதிகளவான டெங்கு நோயாளர்கள் கம்பஹா…
Read More...

இலங்கை – சீனாவுக்கு இடையில் 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்து

இலங்கைக்கும் சீனாவுக்கும் இடையே 15 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், கல்வி, ஊடகம் மற்றும் கலாசாரத் துறைகள் தொடர்பில் ஜனாதிபதி…
Read More...

நெல்லுக்கான உத்தரவாத விலையை அறிவிக்க கோரிக்கை

நெல்லுக்கான உத்தரவாத விலையை அரசாங்கம் உடனடியாக அறிவிக்க வேண்டும் என்று சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. சிறு மற்றும் நடுத்தர அளவிலான…
Read More...