குளத்திலிருந்து மீட்கப்பட்ட ஆணின் சடலம்
யாழ்.புங்குடுதீவு மடத்துவெளி பகுதியில் உள்ள வெள்ளையன் குளத்தில் ஆண் ஒருவரின் சடலம் நேற்று சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளது.
புங்குடுதீவு மடத்துவெளி பகுதியைச்சேர்ந்த அண்ணாமலை ஜெயந்தன்…
Read More...
Read More...