Browsing Tag

Dan News Tamil

வாகன இலக்கத்தகடுகளுக்கான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தம்

மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தினால் வழங்கப்படும் உத்தியோகபூர்வ வாகன இலக்கத்தகடுகளுக்கான உற்பத்திப் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இலங்கையில் வாகனங்களில் பொருத்துவதற்கான…
Read More...

மட்டு.செங்கலடியில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம்: வழக்கு விசாரணை

மயிலத்தமடு மேய்ச்சல் தரை பண்ணையாளர்களுக்கு நீதி வேண்டி, கடந்த 2023 ஆம் ஆண்டு ஒக்டோபர் 8 ஆம் திகதி மட்டக்களப்பு செங்கலடியில் ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது. அன்றையதினம் அப்போதைய ஜனாதிபதியாக…
Read More...

17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவு

2025 ஆம் ஆண்டின் முதல் நான்கு மாதங்களில் இலங்கையில் 17 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக சுகாதார மேம்பாட்டு பணியகம் தெரிவித்துள்ளது. மேற்கு மாகாணம் தொடர்ந்து…
Read More...

பதில் சட்டமா அதிபராக விராஜ் தயாரத்ன நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவால் பதில் சட்டமா அதிபராக சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன நியமிக்கப்பட்டுள்ளார். சட்டமா அதிபர் பரிந்த ரணசிங்க இந்தியாவிற்கு உத்தியோகபூர்வ விஜயம்…
Read More...

தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம்

தேர்தலை முன்னிட்டு மூடப்படவுள்ள போக்குவரத்து திணைக்களம் நாரஹேன்பிட்டியில் உள்ள மோட்டார் போக்குவரத்துத் திணைக்களத்தின் பிரதான அலுவலகம் மே 5 மற்றும் 6 ஆகிய திகதிகளில் மூடப்படவுள்ளது.…
Read More...

சூர்யவன்ஷியின் அதிரடி ஆட்டத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் பிரபலங்கள்

ஐபிஎல் கிரிக்கெட்டில் அதிவேக சதம் உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை ஒரே இரவில் அறுவடை செய்துள்ளார் 14 வயது சிறுவன் வைபவ் சூரியவன்ஷி. குஜராத் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில் 35 பந்துகளில் சதம்…
Read More...

கஞ்சாவுடன் மூவர் கைது

யாழ் வடமராட்சி தொண்டைமானாறு கடற்பகுதியில் 310 கிலோகிராம் கஞ்சா கைப்பற்றப்பட்டதுடன் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைப்பற்றப்பட்ட கஞ்சா, இரண்டு படகுகள், மற்றும் கைது செய்யப்பட்ட…
Read More...

மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் மரணம்

காலி பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக நேற்று செவ்வாய்க்கிழமை அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் உள்ள மின்தூக்கி உடைந்து விழுந்ததில் இளைஞன் உயிரிழந்துள்ளதாக காலி பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

கொல்கத்தாவில் தனியார் விடுதியில் தீ விபத்து – 14 பேர் பலி

இந்தியா - கொல்கத்தாவில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு ஏற்பட்ட தீ விபத்தில் 14 பேர் உயிரிழந்தனர். இந்த தீ விபத்தில் 13 பேர் வரை காயமடைந்துள்ளதாக இந்திய…
Read More...

சிறப்பாக இடம் பெற்ற திருகோணமலை மாவட்ட செயலக புத்தாண்டு நிகழ்வு

திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட சித்திரை புத்தாண்டு நிகழ்வு இன்று புதன்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் டபிள்யூ. ஜி. எம். ஹேமந்த குமார…
Read More...