Browsing Tag

canadian news tamil

ஒரின பாலியல் துஸ்பிரயோகம்: ஆசிரியர் கைது

முல்லைத்தீவு - நெட்டாங்கண்டல் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பாண்டியன்குளம் பகுதியல் ஆசிரியர் ஓரின பாலியல் துஸ்பிரயோகத்தில் ஈடுபட்டுள்ளமை கண்டறியப்பட்டு அவர் விளக்கமறியலில்…
Read More...

விளையாட்டுதுறை அமைச்சருக்கு ஆபத்து : பாதுகாப்பு அதிகரிப்பு

விளையாட்டுதுறை அமைச்சர், தனது உயிருக்கு ஆபத்து என தெரிவித்துள்ள நிலையில், அவருக்குபாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். பாதுகாப்பு…
Read More...

வாழைச்சேனை பொலிஸார் விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

வாழைச்சேனை பொலிஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதிகளில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதாக பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸாரால்…
Read More...

கந்த சஷ்டி விரதம்

✨கந்த சஷ்டி என்பது முருகக் கடவுள் சூரனை அழித்த பெருமையை சைவ சமயத்தவர்கள் கொண்டாடும் ஒரு விழாவாகும். சஷ்டி என்றால் ஆறு ஆகும். ஐப்பசி மாதம் சுக்கிலபட்ச பிரதமை முதல் சஷ்டி ஈறாக உள்ள ஆறு…
Read More...

தைராய்டு நோய் தொடர்பான விளக்கமும் தீர்வுகளும்

மே 25ஆம் திகதி உலக தைராய்டு தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது. தைராய்டு என்றால் என்ன? தைராய்டு என்பது மனிதர்களின் கழுத்தில் இருக்கும் பட்டாம்பூச்சி வடிவ சுரப்பியாகும். மூளை,…
Read More...

மாணவர் பாராளுமன்றம்

கல்வி அமைச்சின் புதிய சுற்று நிருபம் மற்றும் அறிவுறுத்தல் கோவையின் அடிப்படியில் மாணவர் பாராளுமன்ற தேர்தல் முறைமை பாடசாலை மட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.இதனடிப்படையில்…
Read More...

வாகன விபத்து : 25 வயது ஆசிரியர் பலி

மட்டக்களப்பு-கொழும்பு வீதியில் ஓட்டமாவடி – புனாணை எனும் இடத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஆசிரியரிருவர் மரணமடைந்துள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக…
Read More...

சம்மாந்துறையில் மாணவர்கள் பேருந்து தரிப்பிட கட்டிடத்தின் மேல் ஏறி ஆர்ப்பாட்டம்

-ஐ.எல்.எம் நாஸிம்- சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரி மாணவர்கள் இன்று  வியாழக்கிழமை காலை 8.30 மணி முதல் சம்மாந்துறை தொழில்நுட்ப கல்லூரிக்கு முன்பாக உள்ள பஸ் தரிப்பு…
Read More...

வெளி மாவட்ட உத்தியோகத்தர்களால் மக்கள் சிரமத்தில்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் இயங்குகின்ற மாவட்ட காணிப் பிரிவில் இரு உத்தியோகத்தர்கள் கடமையாற்றுகின்ற நிலையில் ஒருவர் சுகயீன விடுமுறையில் உள்ளதால் விரைவு காணி உறுதிகளை…
Read More...

விளையாட்டு மைதானத்திற்கு அருகில் இருந்து சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை மடுல்சிமை விராலிப்பத்தன பகுதியில் இன்று வியாழக்கிழமை பிற்பகல் சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக மடுல்சிமை பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் தங்கவேலு…
Read More...