Browsing Tag

canadian news tamil

கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றில் பெரும் சாதனை

-சர்ஜுன் லாபீர்- கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட கல்முனை அஸ் ஸுஹறா வித்தியாலயத்தின் வரலாற்றிலேயே இம்முறை 09 மாணவர்கள் வெட்டுப் புள்ளிகளுக்கு மேல் பெற்று பாடசாலைக்கு பெருமை…
Read More...

சுகாதார சீர்கேடு : உணவு கையாளும் நிலையங்களுக்கு சீல் வைப்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண மாநகர சபையின் வண்ணார்பண்ணை பகுதி பொது சுகாதார பரிசோதகர் தி.கிருபன் தலைமையிலான குழுவினரால் கடந்த திங்கட்கிழமை கே.கே.எஸ் வீதி  மற்றும் இராமநாதன் வீதியில் உள்ள…
Read More...

இந்தியாவில் இருந்து நாட்டிற்கு திரும்பிய மூவருக்கு பிணை

-யாழ் நிருபர்- கடந்த மாதம் இந்தியாவிலிருந்து படகு மூலம் குடத்தனையை வந்தடைந்த மூவருக்கும் நேற்று வியாழக்கிழமை பருத்தித்துறை நீதிமன்றிதினால் பிணை வழங்கப்பட்டுள்ளது குறித்த…
Read More...

விபத்தில் காயமடைந்த பொலிஸ் சார்ஜன்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை அலவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

க.பொ.த உயர்தர பரீட்சைக்கான நேர அட்டவணை வெளியீடு

2023ஆம் ஆண்டுக்கான க.பொ.த உயர்தர பரீட்சை 2024 ஜனவரி மாதம் நடைபெறும் என முன்னர் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பாடங்களுக்குக்கான நேர அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.…
Read More...

வாகன விபத்து: பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு நேர்ந்த கதி

-பதுளை நிருபர்- மஹியங்கனை அலவெல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரும் மற்றுமொருவரும் காயமடைந்து வைத்தியசாலையில்…
Read More...

இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த கற்பிணி தாய்க்கு நேர்ந்த கதி

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை வைத்தியசாலையில் நேற்று வியாழக்கிழமை இரட்டை குழந்தைகளை பிரசவிக்க தயாராக இருந்த எட்டுமாத கற்பிணித்தாயும், பிள்ளை ஒன்றும் உயிரிழந்துள்ளது. சம்பவம்…
Read More...

பண்ணையாளர்களின் கால்நடைகள் மீது துப்பாக்கி பிரயோகம்: இருவர் கைது

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு மேச்சல்தரை மாதவனை மயிலத்தமடு பகுதியில் கால்நடைகள் மீது துப்பாக்கி சூடு நடாத்தி வந்த சட்டவிரோத குடியேற்ற வாசிகள் இருவரை நேற்று வியாழக்கிழமை  கைது…
Read More...

கனிய மணல் அகழ்வை தடுப்பதற்கு முழு முயற்சி எடுப்போம்: சாள்ஸ் நிர்மலநாதன்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் குறிப்பாக மன்னார் தீவுக்குள் அவுஸ்திரேலியாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று மணல் அகழ்வில் ஈடுபடுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த அமைப்பு…
Read More...

முச்சக்கரவண்டி கடத்தல்: சாரதிக்கு நேர்ந்த கதி

பின்வத்தை பகுதியில் நேற்று புதன்கிழமை இரவு முச்சக்கர வண்டியில் பயணித்த மூவர் சாரதியை கத்தியால் குத்தி முச்சக்கரவண்டியை கடத்திச் சென்றுள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...