Browsing Tag

canadian news tamil

கடந்த 2 ஆண்டுகளில் 17 சிறுவர்கள் கொடூரமான வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு உயிரிழந்துள்ளனர்

இலங்கையில் கடந்த 2 ஆண்டுகளில் கொடூரமான பாலியல் வன்கொடுமைகளுக்கு உட்படுத்தப்பட்டு 17 சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளதாக சிறுவர்கள் மீதான வன்முறைகளை நிறுத்துங்கள் அமைப்பின் தலைவர் துஷ்…
Read More...

எட்டுவயது மாணவிக்கு நேர்ந்த கொடுமை: இராணுவ வீரர் கைது

கம்பஹா பகுதியில் சிறுமி ஒருவரை வன்புணர்விற்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் இராணுவ கோப்ரல் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மொரந்துடுவ பகுதியை சேர்ந்த 8 வயது சிறுமியே இவ்வாறு…
Read More...

சர்வதேச கிரிக்கெட் பேரவையிடம் இலங்கை விடுத்த கோரிக்கை

இலங்கை கிரிக்கெட் மீதான தடை தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவையுடன் கலந்துரையாட சந்தர்ப்பம் வழங்குமாறு இலங்கை கோரிக்கை விடுத்துள்ளது. அதிபர் ரணில் விக்ரமசிங்கவால் நியமிக்கப்பட்ட…
Read More...

பிட்டு புரைக்கேறியதில் இளைஞன் மரணம்

யாழ்ப்பாணத்தில் நேற்று முன் தினம் புதன் கிழமை பிட்டு சாப்பிடும் போது புரைக்கேறியதால் இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார். பருத்தித்துறை கற்கோவளம் பகுதியை சேர்ந்த இராசரத்தினம் சுமணன் (வயது…
Read More...

உணவகத்தில் தம்பதியினர் செய்த மோசமான செயல் (வீடியோ)

சில நாட்களுக்கு முன்பு உணவகம் ஒன்று பகிர்ந்த வீடியோ இணையத்தில் வேகமாக பரவி வந்தது. குறித்த வீடியோவில் சாப்பிட்டுக்கொண்டிருக்கும் தம்பதியினர் தங்களுக்குள் ஏதோ பேசி கொள்கின்றனர்.…
Read More...

எண்ணெய் விலையில் வீழ்ச்சி

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் வெள்ளிக்கிழமை வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. உலக சந்தையில் டபிளியு.ரி.ஐ மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 73.20 அமெரிக்க…
Read More...

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் மற்றும் ஊவா மாகாண ஆளுநர் இடையே சந்திப்பு

ருவாண்டா குடியரசின் உள்ளூராட்சி அமைச்சர் MUSABYIMANA Jean Claude மற்றும் ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில்  இடையிலான சந்திப்பொன்று ருவாண்டா உள்ளூராட்சி அமைச்சில் நடைபெற்றது.…
Read More...

38 மனைவிகளுடன் 100 அறைகள் கொண்ட ஒரே வீட்டில்: 199 பேர் வாழும் அதிசய குடும்பம்

இந்திய மாநிலமான மிசோரமில் உள்ள பக்தவாங் கிராமத்தில் சியோனா சானா எனபவர் 38 பெண்களை மணந்து 89 குழந்தைகள் மற்றும் 36 பேரக் குழந்தைகள் என மொத்தம் 199 பேருடன் வாழ்ந்துள்ளார். இவர்கள்…
Read More...

பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோ தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

இலங்கை வந்துள்ள  பாதிரியார் ஜெரோம் பெர்னாண்டோவை கைது செய்ய வேண்டாம் என மேன்முறையீட்டு நீதிமன்றம் குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளது. பாதிரியார் ஜெரோம் இலங்கை வந்த 48…
Read More...

பேருந்து விபத்து: ஒருவர் படுகாயம்

தெனியாய - கொழும்பு பிரதான வீதியின் வாத்துவ பொதுப்பிட்டிய பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தெனியாயவில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த தனியார்…
Read More...