Browsing Tag

canadian news tamil

யுத்தத்தினால் இடம்பெயர்ந்தவர்களுக்கு காணிகளை மீண்டும் பெற்றுக்கொடுங்கள்

-திருகோணமலை நிருபர்- 2024 ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் இருபது இலட்சம் காணி உறுதிகள் வழங்குவதற்கு சுமார் இரண்டு பில்லியன் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும்…
Read More...

வட்டுக்கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உள்ளிட்ட அனைவரையும் கைது செய்ய வேண்டும்

மனித உரிமைகளை மதிக்காது மிருகத்தனமாக செயற்பட்ட யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டைப் பொலிஸ் நிலையப் பொலிஸார் உடனடியாக தண்டிக்கப்பட வேண்டும் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்…
Read More...

நாடாளுமன்றில் அமைதியின்மை

நாடாளுமன்றின் சபை நடவடிக்கைகள் இன்று செவ்வாய்க்கிழமை முற்பகல் 5 நிமிடங்களுக்கும் அதிகமாக ஒத்திவைக்கப்பட்டது. எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, வாய்மூல கேள்வி ஒன்றை எழுப்பிய…
Read More...

மின்சார கம்பியில் சிக்கி யானை உயிரிழப்பு

-பதுளை நிருபர்- மஹியங்கனை, புஜநகர பிரதேசத்தில் நபர் ஒருவரால் இழுக்கப்பட்ட அங்கீகரிக்கப்படாத மின்சார கம்பியில் சிக்கிய யானை இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை உயிரிழந்துள்ளதாக மஹியங்கனை…
Read More...

சித்தங்கேணி இளைஞன் மரணம் : கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை இளைஞன் மரணம் தொடர்பில் இலங்கைப் பொலிஸ்மா அதிபருடன் கலந்துரையாடி கொழும்பில் இருந்து விசேட பொலிஸ் குழு விசாரணைக்காக களம் இறக்கப்படுவார்கள் என…
Read More...

பொலிஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்ட பொலிஸாரால் உயிரிழந்த இளைஞனின் உடல்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸாரின் கொடூர தாக்குதலுக்கு உள்ளான நிலையில் சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்ற இளைஞனின் மரணம் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.…
Read More...

சித்தங்கேணி இளைஞனின் மரணம் : இளைஞனின் உறவினர்களிடம் கடிதம் கேட்டு மிரட்டிய பொலிஸார்

-யாழ் நிருபர்- சட்டவிரோதமாக பொலிஸாரால் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன. காட்டுமிராண்டித்தனமான கொலை ஒன்று அரங்கேறியிருப்பதை என்னால் உணர முடிகிறது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின்…
Read More...

இளைஞர் யுவதிகளுக்கான தலைமைத்துவ பயிற்சி பட்டறை

மனித மேம்பாட்டு அமைப்பு மற்றும் முஸ்லிம் வாலிபர் சங்கம் மாவடிப்பள்ளி கிளையின் ஏற்பாட்டில் தன்நம்பிக்கையுள்ள இளைஞர், யுவதிகளினை உருவாக்கல் எனும் தொனிப்பொருளை அடிப்படையாக கொண்டு…
Read More...

தாழங்குடா கடற்கரை வீதி புரைமைப்புக்கு ஜனாதிபதி செயலகம் இணக்கம்

மண்முனை பற்று தாழங்குடா வேடர்குடியிருப்பு 1 கிலோமீற்றர் நீளமான கடற்கரை வீதி புரைமைப்புக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ் உணர்வாளர்கள் அமைப்பு தலைவரும்,…
Read More...

மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல் உபகரணங்கள், பாதணிகள் வழங்கி வைப்பு

திருகோணமலை மாவட்ட, மூதூர் கல்வி வலயத்தில் உள்ள கமு/மூ/லிங்கபுரம் சரஸ்வதி வித்தியாலயத்தில் கல்வி கற்கும் வறுமையான குடும்பத்தினை சேர்ந்த மாணவர்களுக்கு இணைந்த கரங்கள் அமைப்பினால் கற்றல்…
Read More...