Browsing Tag

canadian news tamil

இன்று அல்லது நாளை சா/தர பெறுபேறு?

கல்விப் பொது சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் சில தினங்களில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேம ஜயந்த இன்று செவ்வாய் கிழமை பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.…
Read More...

சர்வதேச மீனவர் தின நிகழ்வு

-மன்னார் நிருபர்- 'கடல்சார் சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் அமைப்புக்களின் முதன்மையினை புரிந்து கொள்வதும், உலகின் மீன் வளத்தை எதிர்கால சந்ததிக்குமாய் உறுதி செய்வதும்' எனும்…
Read More...

திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் நாட்காட்டி வெளியீட்டு வைபவம்

-கிண்ணியா நிருபர்- திஹாரிய அல் அஸ்ஹர் மத்திய கல்லூரியின் நாட்காட்டி வெளியீட்டு வைபவம் அண்மையில் திஹாறிய வாரன வீதியில் அமைந்திருக்கும் தனியார் மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.…
Read More...

மன்னார் மாவட்டத்தின் முதலாவது இளம் நீதிபதி: அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன்

-மன்னார் நிருபர்- மன்னார் நீதவான் நீதிமன்றத்தில் 7 வருடங்களாக சிறப்பாக சேவையாற்றிய சட்டத்தரணி அரியரட்ணம் வில்பிரட் அர்ஜுன் எதிர்வரும் 1ஆம் திகதி தொடக்கம் இலங்கையின் நீதிச்சேவை…
Read More...

மண்சரிவு: ஆரம்பப்பிரிவுக்கு பூட்டு

பதுளை மாவட்டத்தின் பசறை தமிழ் மகா வித்தியாலயத்தில் நேற்று திங்கட்கிழமை பெய்த கடும் மழை காரணமாக மண்மேடு சரிந்து விழுந்துள்ளது. மஹிந்தோதயா கட்டத்தில் முறையான வடிகால் அமைப்பு இல்லாத…
Read More...

ஆவணங்களை அழித்து விடுவார்கள் என்றே இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் ஒரு சிலரால் மேற்கொள்ளப்பட்டுள்ள விரும்பத்தகாத செயற்பாடு தொடர்பில் மூன்று உயர்…
Read More...

சித்தங்கேணி இளைஞனின் இறுதிச் சடங்குகள்

வட்டுக்கோட்டை பொலிஸாரின் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்த சித்தங்கேணி பகுதியைச் சேர்ந்த இளைஞன் நாகராசா அலெக்ஸின் இறுதிச் சடங்குகள் அவரின் இல்லத்தில் நடைபெற்று வருகிறது.…
Read More...

ரயிலிலிருந்து வீழ்ந்து மூளைச்சாவடைந்த மாணவன்: உடலுறுப்புக்கள் தானம்

கொழும்பில் மூளைச்சாவடைந்த பல்கலைக்கழக மாணவர் ஒருவரின் உடல் உறுப்புகளை தானமாகக் கொடுப்பதற்கு அவரது பெற்றோர் தீர்மானித்துள்ளனர். வெயாங்கொடை மாலிகதென்ன பகுதியைச் சேர்ந்த இசங்க ரணசிங்க…
Read More...

உயிரிழந்த இளைஞனுடன் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த மற்றைய இளைஞன் பிணையில் விடுதலை

-யாழ் நிருபர்- திருட்டுச் சம்பவம் தொடர்பில் அண்மையில் வட்டுக்கோட்டை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட சந்தேக நபர் பிணையில்…
Read More...

விபத்தில் சிறுமி உட்பட மூவர் காயம்

புத்தளம் - கொழும்பு பிரதான வீதியில் மாதம்பை பிரதேசத்தில் தனியார் பேருந்தும் ஒன்று வீதியில் சென்று கொண்டிருந்த பெண்கள் மற்றும் மோட்டார் சைக்கிளை மோதியதில் சிறுமி உட்பட மூவர் காயமடைந்து…
Read More...