Browsing Tag

canadian news tamil

மட்டக்களப்பில் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கிய மீன்கள்

மட்டக்களப்பு கல்லடி கடற்கரையில் இன்று செவ்வாய் கிழமை காலை சில வகை மீன்கள் உயிரிழந்த நிலையில் கரை ஒதுங்கியுள்ளது. மேலும் மீன்களின் உயிரிழப்புக்கான காரணம் இதுவரையிலும்…
Read More...

திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம் செய்து வைக்கும் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- வன்னி ஹோப் நிறுவனத்தின் அணுசரனையில் திருகோணமலை மாவட்டம் கிண்ணியா கல்வி வலயத்திற்குட்பட்ட ஆலங்கேணி விநாயகர் மகா வித்தியாலயத்திற்கு திறன் வகுப்பறை அங்குரார்ப்பனம்…
Read More...

உதயன் பத்திரிகை ஆசிரியரிடம் பயங்கரவாத தடுப்பு பிரிவு விசாரணை

-யாழ் நிருபர்- தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தொடர்பான செய்தியை வெளியிட்டமைக்காக “உதயன்” பத்திரிகை ஆசிரியர் த.பிரபாகரன் மாவீரர் தினமான நேற்று…
Read More...

பசறையில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் படுகாயம்

-பதுளை நிருபர்- பசறை நகரில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் படுகாயமடைந்து பசறை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு  பின் மேலதிக சிகிச்சைக்காக பதுளை பொது வைத்தியசாலைக்கு…
Read More...

உயிர் நீத்தவர்களை நினைவு கூர்ந்து விசேட திருப்பலி

-மன்னார் நிருபர்- யுத்தத்தில் உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் முகமாக மன்னார் பேசாலை மக்களின் ஏற்பாட்டில் பேசாலை புனித வெற்றி நாயகி ஆலயத்தில் நேற்று திங்கட்கிழமை காலை விசேட திருப்பலி…
Read More...

செந்தில் தொண்டமானை நேரில் சென்று வரவேற்ற தாய்லாந்தின் முன்னாள் பிரதமர்

-கிண்ணியா நிருபர்- தாய்லாந்துக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள கிழக்கு மாகாண ஆளுனரும், இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலைவருமான செந்தில் தொண்டமானை அந்நாட்டின் முன்னாள் பிரதமர்…
Read More...

ஆடை மாற்றுவதை வீடியோ எடுத்த ஊழியர் கைது

காலி உடுகம வைத்தியசாலையில் தாதி ஒருவர் ஓய்வறையில் ஆடை மாற்றும் போது அதை கைத்தொலைபேசியில் காணொளியாக பதிவு செய்த அதே வைத்தியசாலையின் ஊழியர் ஒருவர் உடுகம பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை…
Read More...

கார்த்திகை விளக்கீடு

கார்த்திகை விளக்கீடு 💢வருடத்தின் பன்னிரண்டு மாதங்களிலும் கார்த்திகை மாதமானது சிறப்பு மிக்கதொரு மாதமாக காணப்படுகின்றது எனலாம். ஏனெனில் இம்மாதத்தில் தான் கார்த்திகை விளக்கு வீடுகள்…
Read More...

மட்டக்களப்பு தரவை துயிலும் இல்லத்தில் ஆறு பேர் கைது

மட்டக்களப்பு கிரான் தரவை மாவீரர் துயிலும் இல்ல செயற்பாட்டுக் குழுவின் உறுப்பினரான நிதர்சன் உட்பட 6 பேர் நேற்று திங்கட்கிழமை மாலை   பொலிசாரினால் கைது செய்யப்பட்டு…
Read More...

மகளை துஷ்பிரயோகம் செய்த தந்தை தன்னுயிரை மாய்தார்

அம்பாறையில் தனது மகளை தொடர்ச்சியாக பாலியல் துஷ்பிரயோகம் செய்து வந்த தந்தையொருவர் தன்னுயிரை மாய்த்துகொண்டுள்ளார். அம்பாறை - பன்னலகம 2 சீ, குமண பிரதேசத்தை சேர்ந்த நபரே இவ்வாறு…
Read More...