Browsing Tag

canadian news tamil

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் தொடர்பில் முக்கிய அறிவிப்பு

கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று …
Read More...

2 மதுபான நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகள் மீண்டும் இடைநிறுத்தம்

இணக்கப்பாட்டுக்கமைய, வரி நிலுவையை செலுத்தாத காரணத்தினால் இரண்டு மதுபான நிறுவனங்களின் உற்பத்தி நடவடிக்கைகளை மதுவரி திணைக்களம் மீண்டும் இடைநிறுத்தியுள்ளது. டபிள்யூ. எம். மெண்டிஸ் என்ட்…
Read More...

வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தில் தாழ் அமுக்கம்: விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

தென் அந்தமான் கடல் பிராந்தியத்தில் வங்காள விரிகுடா கடல் பிராந்தியத்தின் தென்கிழக்குப் பகுதியுடன் இணைந்ததாக தாழ் அமுக்கம் ஒன்று உருவாகியுள்ளது. இது மேற்கு - வடமேற்குத் திசையை நோக்கி…
Read More...

மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் விநியோகித்தவர் கைது

பெரியநீலாவணை பகுதியில் நீண்ட காலமாக பாடசாலை மாணவர்களுக்கு ஐஸ் போதைப்பொருள் உட்பட பல்வேறு போதைப் பொருட்களை விநியோகித்து வந்தவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

மத்திய வங்கி இன்று செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் கொள்வனவு விலை ரூபா 324.1133 ஆகவும் விற்பனை விலை ரூபா 334.1117 ஆகவும்…
Read More...

மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர்

நாடாளுமன்ற உறுப்பினர் குணதிலக்க ராஜபக்ஷ மற்றும் அவரது இரண்டு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் கண்டி மாவட்ட செயலகத்தில் உள்ள மின்தூக்கிக்குள் சிக்கிக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

மின்சாரம் தாக்கி நிதி நிறுவன பணியாளர் உயிரிழப்பு

யாழ்.சாவகச்சேரி நகரில் அமைந்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை 9.30 மணியளவில்…
Read More...

சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகும் திகதி

2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரணத்தர பரீட்சை பெறுபேறுகள் அடுத்த 3 நாட்களுக்குள் வெளியிடப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார். மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள…
Read More...

மின்சாரம் தாக்கி நிதி நிறுவன பணியாளர் படுகாயம்

-யாழ் நிருபர்- சாவகச்சேரி நகரப்பகுதியை அண்மித்துள்ள நிதி நிறுவனம் ஒன்றின் பணியாளர் இன்று செவ்வாய்க்கிழமை மின்சாரம் தாக்கியதில் படுகாயமடைந்துள்ளார். அலுவலகத்தில் தண்ணீர் வரவில்லை…
Read More...

இலங்கையில் இன்று டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளது. மக்கள் வங்கியில்,  அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி…
Read More...