Browsing Tag

canadian news tamil

யாழ் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் தொழிநுட்பக கண்காட்சி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்லூரி மாணவர்களின் தொழிநுட்பகக் கண்காட்சி நேற்றைய தினம் வியாழக்கிழமை ஆரம்பமானது. ரெக்டோபியா - 2023 எனும் தொனிப்பொருளில் நேற்று ஆரம்பமான…
Read More...

சுகாதார அமைச்சின் செயலாளராக கனகேஸ்வரன்

-யாழ் நிருபர்- வட மாகாண சுகாதார அமைச்சின் புதிய செயலாளராக கனகேஸ்வரன் நாளை வெள்ளிக்கிழமை தனது கடமைகளை பொறுப்பேற்கிறார். முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபராக கடமையாற்றிய வந்த…
Read More...

நடுவானில் கணவன் மனைவி செய்த காரியம்: அவசரமாக தரையிறங்கிய விமானம்

ஜெர்மனியில் இருந்து தாய்லாந்து பாங்காக் நகருக்கு லுஃப்தான்சா ஏர்லைன்ஸுக்கு சொந்தமான விமானம் நடுவானத்தில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தில் பயணித்த கணவன், மனைவிக்கிடையே…
Read More...

போர் நிறுத்த உடன்படிக்கை : கைதிகள் தொடர்ந்தும் விடுவிப்பு

இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினருக்கு இடையில் போர் நிறுத்த உடன்படிக்கை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், இருதரப்பிலும் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணய கைதிகள் தொடர்ந்தும் விடுவிக்கப்பட்டு…
Read More...

பேருந்து கட்டணம் தொடர்பான அறிவித்தல்

டீசல் விலை 27 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள போதிலும், பேருந்து பயண கட்டணங்கள் குறைக்கப்படமாட்டாது என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரட்ன தெரிவித்தார்.…
Read More...

அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் வியாழக்கிழமை அம்பாறை மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர் சிந்தக்க அபேவிக்ரமவின்…
Read More...

8,400 அரச ஊழியர்களுக்கு நிரந்தர நியமனம்

8,400 அரச ஊழியர்களை நிரந்தர ஊழியர்களாக்குவதற்காக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொது…
Read More...

போதகர் ஜெரோம் பெர்னாண்டோவிடம் இன்று மீண்டும் மேலதிக விசாரணை

போதகர் ஜெரோம் பெர்னாண்டோ மேலதிக விசாரணைகளுக்காக இன்று வெள்ளிக்கிழமையும் குற்ற புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டுள்ளார் என பொலிஸ்  ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.…
Read More...

3,500 ரூபா கடனுக்காக நண்பனின் உயிரை எடுத்த சக நண்பன்

சபுகஸ்கந்த பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை மாலை 4 மணியளவில் கடன் விவகாரம் தொடர்பில் சக நண்பனை ஒருவர் கொலை செய்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான ரொஷான்…
Read More...

குளத்திலிருந்து ஆணின் சடலம் மீட்பு

புத்தளம் மதுரங்குளி பகுதியில் உள்ள சிறிய குளத்திலிருந்து நேற்று முன் தினம் புதன் கிழமை குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மதுரங்குளி, ரந்தியாகம பகுதியை சேர்ந்த…
Read More...