Browsing Tag

canadian news tamil

இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை விரைவில் நீக்கம்

சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள கிரிக்கெட் தடை எதிர்வரும் வாரத்திற்குள் முழுமையாக நீக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் புதிய…
Read More...

ஆண்கள் இரண்டு திருமணம் செய்து கொள்ளலாம்

இந்தியா ராஜஸ்தான், ராம்தேவ் கணவனுக்கு 2வது திருமணம் செய்து வைக்கும் விநோத நடைமுறை பின்பற்றப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த கிராமத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களும் இரண்டு திருமணங்கள் செய்து…
Read More...

வீட்டில் மாணிக்கக்கல் அகழ்ந்த நால்வர் கைது

நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட போற்றி தோட்டத்திலுள்ள கள அதிகாரியின் இல்லத்தில் இரத்தினக்கல் தோண்டிக்கொண்டிருந்த கள அதிகாரி உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மலைத்தொடரில் சிக்கியிருந்த 180 மாணவர்கள் மீட்பு

ஹந்தான மலைத்தொடரில் மோசமான வானிலை மற்றும் கடும் பனிமூட்டம் காரணமாக சிக்கியிருந்த ராகம மருத்துவ பீட மாணவர்கள் 180 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். இராணுவத்தினரும் பொலிஸாரும் இணைந்து…
Read More...

நீரில் மூழ்கி மாணவன் உயிரிழப்பு

அநுராதபுரம் பகுதியில் நேற்று சனிக்கிழமை நீராடச் சென்ற மாணவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மாரவிட, தம்பதெனிய பிரதேசத்தை சேர்ந்த மாணவனே இவ்வாறு…
Read More...

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

ஊர்காவற்துறை புனித அந்தோனியார் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நிகழ்வு கடந்த 29 ஆம் திகதி வெகு சிறப்பாக நடைபெற்றது. இதன் போது விருந்தினர்களின் உரைகள், மாணவர்களது கலை நிகழ்வுகள்,…
Read More...

கல்முனை பாதுகாப்பு இல்லத்தில் சிறுவன் மர்ம மரணம்: பெண் கைது

-அம்பாறை நிருபர்- பாதுகாப்பு இல்லத்தில் தங்க வைக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த சிறுவனின் மரணம் தொடர்பில் அப்பாதுகாப்பு இல்லத்தின் மேற்பார்வையாளரான பெண் சந்தேகத்தின் அடிப்படையில் கல்முனை…
Read More...

உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு மரநடுகை

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ.எல்.எம். றிபாஸ் வழிகாட்டலிலும், கல்முனை பிராந்திய பாலியல் தொற்று நோய்கள் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி வைத்தியர்…
Read More...

வாய்க்காலில் தவறி விழுந்து 4 வயது சிறுமி மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை - தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து நேற்று முன்தின் வெள்ளிக்கிழமை சிறுமி ஒருவர்…
Read More...

வீட்டின் மேல் தென்னை மரம் விழுந்ததில் வீட்டின் ஒரு பகுதி சேதம்

-யாழ் நிருபர்- கிளிநொச்சி கண்டவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கட்டைக்காட்டு பகுதியில் இன்று சனிக்கிழமை அதிகாலை கடும் மழை பெய்து கொண்டிருந்த நிலையில் வீட்டின் மேல் தென்னை மரம்…
Read More...