Browsing Tag

canadian news tamil

மரெல்லா டிஷ்கவரி 02 சொகுசு கப்பல் நாட்டை வந்தடைந்தது

மரெல்லா டிஷ்கவரி 02 என்ற சொகுசு ரக பயணிகள் கப்பல் இன்று வியாழக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளது குறித்த கப்பல் இன்று வியாழக்கிழமை காலை கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக…
Read More...

பல்கலைக்கழகத்தில் துப்பாக்கிச் சூடு : 3 பேர் உயிரிழப்பு

அமெரிக்காவில் உள்ள நெவாடா பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மேலும், ஒருவர் காயமடைந்துள்ளதாகவும்…
Read More...

மரண வீட்டிற்கு சென்றவர் சடலமாக வீடு திரும்பிய சோகம்

மரண வீட்டிற்கு சென்று விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்த நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். சீதுவ - லியனகேமுல்ல பிரதேசத்தில் இச்சம்பவம்…
Read More...

இரட்டைக் குழந்தைகள் விற்பனை : தாய் உட்பட 3 பெண்கள் கைது

இரட்டைக் குழந்தைகளை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் 3 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளமாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில்,  குறித்த குழந்தைகளின் தாயும், குழந்தைகளை வாங்க…
Read More...

அதிபரை மாற்றக் கோரி பெற்றார்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை கந்தளாய் வலயக் கல்வி அலுவலகத்துக்குட்பட்ட நீலபொல வித்தியாலயம் முன்பாக பெற்றார்கள் ஒன்றிணைந்து அதிபர்,  பிரதி அதிபர்களை மாற்றக்கோரி …
Read More...

போதைப்பொருள் பாவனையும் மாணவர்களும்

இன்று வளர்ந்து வரும் உலகில் பல்வேறுபட்ட பிரச்சினைகளில், மாணவர்கள் சந்திக்கும் பிரச்சினையும் முக்கிய இடம் பெறுகின்றது. இதில் குறிப்பாக படிக்கும் பருவத்திலுள்ள மாணவர்கள் போதைக்கு…
Read More...

இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உக்ரைனில் உயிரிழப்பு

கேப்டன் ரனிஷ் ஹேவகே உள்ளிட்ட மூன்று இலங்கையின் முன்னாள் இராணுவ சிப்பாய்கள் உக்ரைனில் உயிரிழந்துள்ளமையை துருக்கியின் - அங்காராவில் உள்ள இலங்கை தூதரகம் உறுதிசெய்துள்ளது. உயிரிழந்த ஏனைய…
Read More...

கல்முனையில் பாலியல் இலஞ்சம் கோரிய உப பொலிஸ் பரிசோதகர் : மீண்டும் விளக்கமறியல்

பாலியல் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைதான கல்முனை தலைமையக பொலிஸில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரான உப பொலிஸ் பரிசோதகர்…
Read More...

காதலனால் பலாத்காரம்: மாணவியின் தவறான முடிவு

பதுளையில் பாடசாலை மாணவி ஒருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகிய நிலையில், தற்கொலை செய்து கொண்டுள்ளார். பதுளை பகுதியை சேர்ந்த 11ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு…
Read More...

போதைப்பொருளை கடத்திய ஆலா என்ற இளைஞனுக்கு விளக்கமறியல்

பாடசாலை மாணவர்கள் இளைஞர்களுக்கு நீண்ட காலமாக போதைப்பொருட்களை விநியோகித்து வந்த ஆலா என்ற இளைஞனை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டது. கடந்த திங்கட்கிழமை…
Read More...