Browsing Tag

canadian news tamil

ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு இளைஞர்கள் கைது

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பில் ஐஸ் போதைப் பொருளுடன் இளைஞர்கள் இருவர் நேற்று ஞாயிற்று கிழமை பிற்பகல் கைது செய்யப்பட்டுள்ளனர். புதுக்குடியிருப்பு 10 ஆம் வட்டாரம், உடையார்கட்டு…
Read More...

தீக்கிரையான மீன் வாடி

புத்தளம் உடப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரிபாடு கிராமத்தில் உள்ள மீன்வாடி நேற்று ஞாயிற்று கிழமை இரவு 8.00 மணியளவில் திடீரென தீ பற்றி எரிந்துள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய…
Read More...

புதிதாக மதுபானசாலைகள் அமைக்க ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும்

நாட்டில் மதுபானசாலைகளை ஆரம்பிக்கும் எந்தவொரு நபரும் ஆரம்பக் கட்டணமாக ஒரு கோடி ரூபாவை வைப்பிலிட வேண்டும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். இதுவரை…
Read More...

கைத்தொலைபேசி நன்மைகள்

💢கைத் தொலைபேசி என்பது இன்று உலகளவில் மனிதர்களையே தொலைக்கும் அளவுக்கு மாறிக் கொண்டு வரும் நடமாடும் சாதனமாக உள்ளது. அந்தளவுக்கு அபரிமித வளர்ச்சியைக் கொண்டுள்ளது என்றே கூறலாம். 💢கருவில்…
Read More...

செவ்வாழை பயன்கள் பெண்களுக்கு

செவ்வாழை பயன்கள் பெண்களுக்கு 💢வாழைப்பழத்தில் பல வகை உண்டு. சிலவற்றில் உயிர்ச்சத்தும், இரும்புச்சத்தும்,  சிலவற்றில் சுண்ணாம்புசத்தும் காணப்படுகின்றன. 💢செவ்வாழைப்பழம் பல…
Read More...

மட்டக்களப்பு ரயில் நிலையத்தின் குறைபாடுகளை நிவர்த்தி செய்து தருவதாக பந்துல குணவர்தன உறுதி

மட்டக்களப்பு புகையிரத நிலையத்தில் உள்ள அனைத்து குறைபாடுகளையும் நிவர்த்தி செய்து தருவதாக போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள்இ வெகுசன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பில் புதிய அஞ்சல் அலுவலகம் திறந்து வைப்பு

தற்போது ஜனாதிபதியாக உள்ள ரணில் விக்கிரம சிங்க 2019 ஆம் ஆண்டு பிரதமராக இருக்கும் போது 45 கோடி ரூபா செலவில் புதிய அஞ்சல் அலுவலகம் நிறுவும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டது என இராஜாங்க அமைச்சர்…
Read More...

ஜனாதிபதி எம்மை சந்தித்து எமது தரப்பு நியாயத்தை கேட்டிருக்க வேண்டும்

-யாழ் நிருபர்- காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளின் நீதிக்காகவே நாங்கள் 14 வருடங்களுக்கு மேலாக போராடி வருகிறோம்.இந்நிலையில் வவுனியாவிற்கு வருகை தந்த ஜனாதிபதி காணாமல் ஆக்கப்பட்டோரின்…
Read More...

வவுனியாவில் கைது செய்யப்பட்ட ஜெனிற்றாவை விடுதலை செய்ய வேண்டும்

-யாழ் நிருபர்- வவுனியாவில் கைது செய்யப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத் தலைவியை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் யாழ்ப்பாண மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் தலைவி…
Read More...

கிழக்கு மாகாணத்தில் பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி

இலங்கையின் முதன்முதலாக கிழக்கு மாகாணத்திலே பிரமாண்ட ஜல்லிக்கட்டு போட்டி திருகோணமலை சம்பூர் பொதுவிளையாட்டு மைதானத்தில் கிழக்கு ஆளுநர் தலைமலையில் இன்று சனிக்கிழமை…
Read More...