Browsing Tag

bhatti vikramarka news

மட்டக்களப்பில் முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட மீனவர் சடலமாக மீட்பு

மட்டக்களப்பில் முதலையால் இழுத்துச்செல்லப்பட்ட மீனவர் சடலமாக மீட்பு - மட்டக்களப்பு மண்முனை பாலத்தின் கீழ் ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த ஒருவரை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு முதலை…
Read More...

பட்டா ரக வாகனம் மோதியதில் 8 வயது சிறுமி உயிரிழப்பு!

முல்லைத்தீவு, கர்நாட்டுக்கேணி பகுதியில் பாடசாலைக்கு சென்ற சிறுமி மீது பட்டா ரக வாகனம் மோதியதில் சிறுமி உயிரிழந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. முல்லைத்தீவு, கொக்கிளாய் பொலிஸ்…
Read More...

யாழ். மாநகர சபையின் முறைகேடான செயற்பாடுகள்: மக்கள் அதிருப்தி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மாநகர சபையானது தொடர்ச்சியாக பல்வேறுவிதமான முறைகேடான செயற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது. வீதியில் குப்பைகளை கொட்டிவிட்டு செல்லுதல், கல்லூண்டாய் பகுதியில்…
Read More...

கணேமுல்ல சஞ்சீவ கொலை: துப்பாக்கிதாரி விளக்கமறியலில்

கணேமுல்ல சஞ்சீவ கொலை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சந்தேக நபரான துப்பாக்கிதாரியை அடுத்த மாதம் 4ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
Read More...

கிழக்கு மாகாண வரலாற்றில் மட்டு போதனா வைத்தியசாலையின் சாதனை!

கிழக்கு மாகாண வரலாற்றில் மட்டு போதனா வைத்தியசாலையின் சாதனை கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை கடந்த வாரம் 16…
Read More...

மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

சிலாபம் - கொழும்பு பிரதான வீதியில் இனிகொடவெல ரயில் கடவையில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இன்று புதன் கிழமை காலை விபத்து ஏற்பட்டுள்ளது. இனிகொடவெல ரயில் கடவை வழியாக ரயில்…
Read More...

திருமணம் செய்ய மறுத்த தோழியை, சீரழித்து தலையை துண்டித்து, கொன்ற நபர்!

திருமணம் செய்ய மறுப்பு தெரிவித்த பெண் தோழியை கற்பழித்து கொடூரமாக தலையை துண்டித்து கொலை செய்த ஜாகிர் ஜாபரின் மரண தண்டனையை பாகிஸ்தான் உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளனர். கடந்த 2021 ஆம்…
Read More...

தொடர் தோல்விகளை பெற்று சி.எஸ்.கே சாதனை!

டெல்லியில் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 62 ஆவது லீக் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. நாணய சுழற்சியில் வென்ற ராஜஸ்தான் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.…
Read More...

காணி ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்பு!

மொனராகலை மாவட்டம் வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள காணி ஒன்றில் இருந்து ஆணொருவரின் சடலம் இன்று புதன்கிழமை மீட்கப்பட்டுள்ளதாக வெல்லவாய பொலிஸார் தெரிவித்தனர். சடலமானது…
Read More...

18 நாட்களில் 80 ஆயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை

மே மாதத்தின் முதல் 18 நாட்களில் நாட்டிற்கு வருகை தந்த வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 80 ஆயிரத்தைத் தாண்டியுள்ளது. இதே காலகட்டத்தில் 80,421 சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு…
Read More...