Browsing Tag

bhakti news jaitun

பாடசாலைகளில் இடம்பெறும் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் முறையிட தொலைபேசி இலக்கம்

பாடசாலைகளில் இடம்பெறும் பாலியல் துஷ்பிரயோக சம்பவங்கள் தொடர்பில் முறையிடுவதற்கு 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்பு கொள்ளுமாறு தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை…
Read More...

பேக்கரி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழப்பு

களுத்துறை வடக்கு - வஸ்கடுவ பிரதேசத்தில் பேக்கரி தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக களுத்துறை வடக்கு பொலிஸார் தெரிவித்தனர். உயிரிழந்தவர் மத்துகம - அகலவத்தை பிரதேசத்தைச்…
Read More...

உயிரிழந்த நிலையில் காட்டு யானை மீட்பு

மொனராகலை - வெல்லவாய பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட டிங்கிஆர வாவிக்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்த நிலையில் காட்டு யானை ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்கள…
Read More...

சுவாமி விபுலாநந்தரின் கற்சிலை திறப்பு விழா தொடர்பாக மட்டக்களப்பில் இடம்பெற்ற விசேட ஊடக மாநாடு

முத்தமிழ் வித்தகர் சுவாமி விபுலாநந்தர் கற்சிலை திறப்பு விழா மற்றும் சிறப்பு மலர் நூல் வெளியீடு தொடர்பான விசேட ஊடக மாநாடு இன்று புதன் கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது. மட்டக்களப்பு…
Read More...

ஆனையிறவு உப்பளம் தொழிலாளர்கள் இன்று போராட்டம்

கிளிநொச்சி ஆனையிறவு உப்பளத்தில் பணியாற்றுகின்ற தொழிலாளர்கள் இன்று புதன் கிழமை பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர். போராட்டத்தின் போது உப்பளத்தின் முகாமைக்கு…
Read More...

டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

நடப்பாண்டில் இதுவரை 19,901 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. மே மாதத்தில் மட்டும் இதுவரை 2,355 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதாக…
Read More...

அதிகரிக்கும் விபத்துகள் : பொலிஸாரின் புதிய நடவடிக்கை

நீண்ட தூர சேவை பயணிகள் போக்குவரத்து பேருந்துகளை விசேட பரிசோதனைக்கு உட்படுத்துமாறு பதில் பொலிஸ்மா அதிபர், அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட உயர் பொலிஸ் அதிகாரிகளுக்கும்…
Read More...

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 70% க்கு காரணம் உயர் இரத்த அழுத்தம்

இலங்கையில் ஏற்படும் மரணங்களில் 70% க்கு காரணம் உயர் இரத்த அழுத்தம் இலங்கையில் ஏற்படும் மொத்த மரணங்களில் 70 சதவீதம், உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் நோய்களால் நிகழ்கின்றன என சுகாதார…
Read More...

’G ’ லோகோவை அப்டேட் செய்த கூகுள் நிறுவனம்

கூகுள் நிறுவனம் தனது ‘கூகுள் தேடல்’ (Google Search) செயலியில் உள்ள ‘ஜி’ லோகோவை கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக அப்டேட் செய்துள்ளது. இதன் மூலம் புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது.…
Read More...

களுத்துறை கடற்கரையில் கரையொதுங்கிய டொல்பின்கள்

களுத்துறை தெற்கு கடற்கரையில் ஆறு டொல்பின்கள் கரை ஒதுங்கியுள்ளன. கரையொதுங்கியுள்ள 6 டொல்பின்களும் விபத்திற்குள்ளாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளதாக வனவிலங்கு திணைக்களத்தின் கால்நடை…
Read More...