Browsing Tag

battinews

பிரஜா கரசர தேசிய விருது வழங்கல் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- கொழும்பில் நடைபெற்ற சமுர்த்தி "பிரஜா கரசர" தேசிய விருது வழங்கல் நிகழ்வில் தம்பலகாமம் பிரதேச செயலகத்தின் பிரதேச சமுதாய அமைப்பு ஆர்சிபிஓ மாவட்ட மட்டத்தில் இரண்டாம்…
Read More...

8 அறநெறி பாடசாலைகளுக்கு கதிரைகள் வழங்கி வைப்பு

-கிண்ணியா நிருபர்- தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் பிரதேச செயலக மண்டபத்தில் ஜெ.ஸ்ரீபதி தலைமையில் நேற்று திங்கட்கிழமை தெரிவு செய்யப்பட்ட அறநெறி பாடசாலைகளுக்கான கதிரைகள் வழங்கி…
Read More...

அஸ்வெசும நன்மைகள் திட்டம் தொடர்பில் புதிய அறிவிப்பு

அஸ்வெசும நன்மைகள் திட்டத்தில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்காக, அஸ்வெசும வாரமொன்றை நடைமுறைப்படுத்த நிதியமைச்சு திட்டமிட்டுள்ளது. ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று…
Read More...

முயற்சியாளர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள களம்

-யாழ் நிருபர்- வடக்கில் உள்ள முயற்சியாண்மை, புத்தாக்கம், தொழில்நுட்பம் ஆகியவற்றின் கண்காட்சி மற்றும் செயன்முறை தொடர்பான பிரமாண்டமான நிகழ்வு யாழ்ப்பாணத்தில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.…
Read More...

உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் : பாகிஸ்தான் – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை

2023 ஆம் ஆண்டுக்கான உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 31ஆவது போட்டி இன்று  செவ்வாய்க்கிழமை  இடம்பெறவுள்ளது. குறித்த போட்டியில் பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய அணிகள் மோதவுள்ளன.…
Read More...

பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சிகரெட் புகைக்க கொடுத்து கொள்ளை

கொழும்பு - பஸ்டியன் மாவத்தையில் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரிடமிருந்து 432,000 ரூபா பெறுமதியான தங்க நகை மற்றும் கையடக்க தொலைபேசி என்பன திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை…
Read More...

இலவச கண்புரை சத்திரச்சிகிச்சைகள்

-யாழ் நிருபர்- லண்டனின் புனர்வாழ்வு புதுவாழ்வு அமைப்புடன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இணைந்து, யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் கண் சிகிச்சை நிலையத்தின் ஏற்பாட்டில் இலவச கண் புரை…
Read More...

படைப்பாளிகளையும் அறிஞர்களையும் கௌரவிக்கும் விழா

-யாழ் நிருபர்- கனடாவில் கடந்த 30 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கிய வண்ணம் தமிழ் இலக்கியம் மற்றும் படைப்பிலக்கியத்தின் கூறுகளாக விளங்கும் கவிதை சிறுகதை ஆகிய துறைகளில் கருத்தரங்குகளையும்…
Read More...

முத்தமிழ் விழா

-யாழ் நிருபர்- கைதடி சனசமூக நிலையங்களின் ஒன்றியமும் குமரநகர் சனசமூக நிலையமும் இணைந்து நடத்திய முத்தமிழ் விழா நேற்று திங்கட்கிழமை இரவு கைதடி குமரநகர் சனசமூக நிலைய நகுலன் கலையரங்கில்…
Read More...

30 இலட்சம் ரூபா பெறுமதியான ஐம்பொன் சிலை மீட்பு

-யாழ் நிருபர்- வவுனியாவில் இருந்து திருடப்பட்டு யாழ்ப்பாணத்துக்கு எடுத்துவரப்பட்ட 30 லட்சம் ரூபாய் பெறுமதியான ஐம்பொன் சிலை ஒன்று பொலிஸாரினால் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...