Browsing Tag

battinews

தொல்லியல் திணைக்களம் எரிகின்ற நெருப்பில் எண்ணெய் ஊற்றக் கூடாது – அமைச்சர் டக்ளஸ்

-யாழ் நிருபர்- தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் ஆடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய…
Read More...

துப்பாக்கி சூட்டில் முடிந்த கணவன் – மனைவி மோதல்

-நானுஓயா நிருபர்- நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கண்டி பிரதான வீதிக்கு அருகில் இலக்கம் ஐந்து டொப்பாஸ் பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில்…
Read More...

தங்கத்தின் இன்றைய விலை

நேற்று திங்கட் கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது. அதன்படி, இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 622,935…
Read More...

மரணபடுக்கையில் முன்னாள் கணவருடன் உடலுறவு கொள்ள வேண்டும்: மனம் உடைந்த கணவர்

மனைவி ஒருவர் மரணப் படுக்கையில் தனது இறுதி ஆசையை வெளிப்படுத்த கணவர் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார். தனது மனைவி என்ன இறுதி ஆசையை வெளிப்படுத்தினார் என்பது குறித்து கணவர் ரெடிட் என்ற சமூக…
Read More...

டொலரின் இன்றைய பெறுமதி

மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின் கொள்முதல் பெறுமதி 312. 39 ரூபாய் முதல் 313. 37 ரூபாவாகவும் விற்பனை பெறுமதி 327.76 ரூபாய் முதல் 328.78 ரூபாய் ஆக அதிகரித்துள்ளது. கொமர்ஷல் வங்கியின்…
Read More...

கணவனுக்கு குடிக்க மதுவை கொடுத்து போதையாக்கி : கொலை செய்த மனைவி கைது

இந்தியா ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் பகுதியில் தன் கள்ளக்காதலனுடன் உல்லாச வாழ்க்கை வாழ விரும்பிய 30 வயதான மனைவி ஒருத்தி தன் 35 வயதான கணவருக்கு சாராயம் அருந்த கொடுத்து அதற்கு…
Read More...

விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் வேளாண்மையின் அறுவடை விழா

-அம்பாறை நிருபர்- அக்கரைப்பற்று தொழில் நுட்பக் கல்லூரியின் விவசாய கற்கை நெறிப்பிரிவினரால் கல்லூரி வளாகத்தில் செய்கை பண்ணப்பட்ட வேளாண்மையின் அறுவடை விழா கல்லூரியின் பதில் அதிபர்…
Read More...

தென்னை மரத்தியிலிருந்து தவறி வீழ்ந்து ஒருவர் பலி

கிளிநொச்சி முழங்காவில் பகுதியில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை காலை தென்னை மரத்திலிருந்து தவறி விழுந்த ஒருவர் சம்பவிடத்தில் உயிரிழந்துள்ளார் . முழங்காவில் கடற்கரை வீதியைச் சேர்ந்த…
Read More...

19 வயது யுவதியை கூட்டிகொண்டு ஊரைவிட்டு வெளியேறிய 54 வயது தாத்தா பொது மக்களால் தாக்கப்பட்டு பலி

யாழ்ப்பாணம் சுன்னாகம் பகுதியில் 19 வயது யுவதியுடன் வீட்டை விட்டு வெளியேறிய 54 வயது குடும்பஸ்தர் ஊர் மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்தார். சங்குவேலி பகுதியைச் சேர்ந்த மரியதாஸ்…
Read More...

சாய்ந்தமருதில் குடும்ப பெண்ணிற்கு ஆணுறுப்பை காட்டிய சமூர்த்தி உத்தியோகத்தர்

-அம்பாறை நிருபர்- ஆணுறுப்பை வட்அப்ஸ் செயலியின் ஊடாக குடும்ப பெண்ணிற்கு காட்டி தையல் மெசின் உட்பட சலுகைகள் பல தருவதாக கூறி பாலியல் தொந்தரவு மேற்கொண்ட சமூர்த்தி அபிவிருத்தி…
Read More...