Browsing Tag

battinews today

தடுப்பூசி செலுத்திய குழந்தைக்கு நேர்ந்த விபரீதம்

எல்பிட்டிய - தம்புலு உயன பகுதியில், ஒன்பது மாத குழந்தையொன்றுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்ட பின்னர் கை மற்றும் கால்கள் செயலிழந்துள்ளதாக அதன் பெற்றோர் குற்றம் சுமத்தியுள்ளதாக…
Read More...

3 வியாபார நிலையங்கள் உடைத்து திருட்டு

-பதுளை நிருபர்- லுணுகலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹொப்டன் 19 ம் கட்டை பகுதியில் அமைந்துள்ள 3 வியாபார நிலையங்களை நேற்று வெள்ளிக்கிழமை இரவு திருடர்கள் உடைத்து சில பொருட்கள் மற்றும்…
Read More...

முச்சக்கர வண்டி விபத்து: 4 பேர் காயம்

-பதுளை நிருபர்- பசறை மடுல்சிமை வீதியில் அமுனுதோவ கல்லுக்கடைக்கு அருகாமையில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு முச்சக்கர வண்டி ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் 4 பேர்…
Read More...

கப்பல் காங்கேசன்துறையை வந்தடைந்தது

-யாழ் நிருபர்- இந்தியா - நாகபட்டினத்தில் இருந்து 50 பயணிகளுடன் புறப்பட்ட கப்பல் இலங்கை - காங்கேசன்துறையை இன்று சனிக்கிழமை நண்பகல் 12.15 மணியளவில் வந்தடைந்து மீண்டும் பி.ப 2.00…
Read More...

குப்பையை எரித்த தாயின் நிலை

யாழ்ப்பாணத்தில் வீட்டில் குப்பை கொழுத்திய போது எதிர்பாராத வகையில் ஆடையில் பற்றி எரிந்த தீயினால் காயமடைந்த பெண் ஒருவர் நேற்று முன்தினம் வியாழக்கிழமை பிற்பகல் சிகிச்சை பலனின்றி…
Read More...

கஞ்சாவுடன் இளைஞன் கைது

பருத்தித்துறை கொற்றாவத்தை பகுதியில் 28 கிராம் 100 மில்லிகிராம் கஞ்சாவுடன் 27 வயதுடைய சந்தேகநபர் காங்கேசன்துறை மாவட்ட பொலிஸ் விசேட குற்றத்தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

புலமைப்பரிசில் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

புலமைப்பரிசில் பரீட்சை வினா பத்திரங்களை பரீட்சை நிலையங்களுக்கு கொண்டு செல்லும் நடவடிக்கைகள் நிறைவடைந்துள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிக்கை வெளியிட்டுள்ளது. தரம் ஐந்து மாணவர்களுக்கான…
Read More...

அதிகரிக்கும் டெங்கு: மக்களுக்கு எச்சரிக்கை

நாட்டில் டெங்கு நோய் பரவல் 30 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஒக்டோபர் 2ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையான காலப்பகுதியில்…
Read More...

புகையிரதத்தில் ஏற முற்பட்ட நபரின் பரிதாபம்

தச்சன்தோப்பு புகையிரத நிலையத்தில் புகையிரதத்தில் ஏற முற்பட்ட போது தவறி தண்டவாளத்தில் விழுந்து, காயமடைந்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். சங்கத்தானை, சாவகச்சேரியை சேர்ந்த 3…
Read More...

தோட்டத்தில் இறந்த நிலையில் சிறுத்தை

ஹட்டன் லெதண்டி தோட்ட காரியாலயத்திற்கு செல்லும் பாதையிலே நேற்று வெள்ளிக்கிழமை காலை 08 மணியளவில் உயிரிழந்த நிலையில் சிறுத்தை மீட்கப்பட்டுள்ளது. தோட்ட காரியாலய உத்தியோகஸ்தர் இறந்த…
Read More...