Browsing Tag

battinews today

வெளியேறாவிட்டால் நாடு கடத்தப்படுவீர்கள்: இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை!

இந்தியர்களுக்கு அமெரிக்கா எச்சரிக்கை -அமெரிக்காவில் சட்டப்பூர்வமாக சுமார் 4.78 கோடிக்கும் மேற்பட்ட வெளிநாட்டினர் பணியாற்றி வருகின்றனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற…
Read More...

வங்கிக் கணக்கு திறக்கவும் TIN இலக்கம் கட்டாயம்

2017 ஆம் ஆண்டின் 24 ஆம் இலக்க உண்ணாட்டரசிறைச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2025.04.01 அன்று தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் வரி வீதம் 5% சதவீதம்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை விலை 304.3295 ரூபாவாகவும் கொள்வனவு விலை 295.8167 ரூபாவாகவும்…
Read More...

சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய கனரக வாகனம் மீது துப்பாக்கி சூடு!

யாழ்ப்பாணம் - வரணிப்பகுதியில் சட்டவிரோத மணலுடன் தப்பியோடிய கனரக வாகனம் மீது கொடிகாமம் பொலிஸார் இன்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச்சூடு நடாத்தியுள்ளனர். பளை பகுதியிலிருந்து சட்டவிரோத…
Read More...

மட்டக்களப்பில் வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பில் (RDA) வீதி அபிவிருத்தி அதிகார சபையின் ஊழியர்கள் இன்று செவ்வாய்க்கிழமை நண்பகல் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். மட்டக்களப்பில் வீதி அதிகாரச சபையில் தற்காலிகமாக…
Read More...

தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்ட 9 பல்நோக்கு கூட்டுறவுச்…

மாத்தறை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களில் உள்ள 9 பல்நோக்கு கூட்டுறவுச் சங்கங்கள், தென் மாகாண கூட்டுறவு ஆணையாளரின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன. குறித்த சங்கங்களின் 3…
Read More...

அநுரகுமாரவை நம்பி வாக்களித்த தமிழ் மக்களுக்கு ஏமாற்றம் – சர்வதேச மனித உரிமை கண்காணிப்பகம்

அநுரகுமார திசநாயக்க முன்னைய அரசாங்கங்கள் செயற்பட்ட விதத்திலிருந்து விலகி ஒடுக்குமுறை மற்றும் பாகுபாட்டிற்கு தீர்வை காண்பார் என்ற நம்பிக்கையில் கடந்த தேர்தலில் வாக்களித்த தமிழ் மக்கள்…
Read More...

சந்திராணி பண்டாரவுக்கு எதிராக இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தாக்கல்

முன்னாள் உலர் வலய அபிவிருத்தி அமைச்சர் சந்திராணி பண்டாரவுக்கு எதிராக, இலஞ்ச மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு வழக்குத் தொடர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது அவர் உலர் வலய அபிவிருத்தி…
Read More...

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு விளக்கமறியல் நீடிப்பு!-முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவை எதிர்வரும் ஜூன் மாதம் 03 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு…
Read More...

நான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன் – மஹிந்த ராஜபக்ஷ

நான் சமாதானத்திற்காகவே யுத்தம் செய்தேன், என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். இன்று செவ்வாய்க்கிழமை காலை படைவீரர் நினைவுச் சின்னத்திற்கு அருகில் நடைபெற்ற, பொதுஜன…
Read More...