Browsing Tag

battinews today

வாகனங்களை ஏலத்தில் விற்றதில் அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய் இழப்பு என முறைப்பாடு

வாகனங்களை ஏலத்தில் விற்றதில் அரசாங்கத்திற்கு 300 மில்லியன் ரூபாய் இழப்பு-ஜனாதிபதி அலுவலக வாகனங்களை ஏலத்தில் விற்பனை செய்ததன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 300 மில்லியன் ரூபாய் இழப்பு…
Read More...

6 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை நீடிப்பு

கொழும்பு, காலி, களுத்துறை, கண்டி, கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட நிலச்சரிவு எச்சரிக்கை மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவனம்…
Read More...

போர் வீரர்களை ஜனாதிபதி, சிப்பாய்கள் என குறிப்பிட்டமை வருத்தமளிக்கின்றது – நாமல்

போர் வீரர்களை ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சிப்பாய்கள் எனக் குறிப்பிட்டமை வருத்தமளிப்பதாக, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டேயில் உள்ள இராணுவ…
Read More...

நுவரெலியா பிரதான வீதிகளில் கடும் பனிமூட்டம் : எச்சரிக்கை!

நுவரெலியா வீதிகளில் கடும் பனிமூட்டம் நுவரெலியாவை நோக்கி செல்லும் பல பிரதான வீதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படுவதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ஹட்டன் - நுவரெலியா பிரதான…
Read More...

வைத்தியர் முகைதீன் கொலை வழக்கு : பிளட் நெடுமாறன் வழக்கிலிருந்து விடுவிப்பு!

வவுனியாவில் வைத்தியர் முகைதீனை சுட்டுப்படுகொலை செய்த சம்பவத்துடன் தொர்புடைய நெடுமாறன் என்று அழைக்கப்படும் சிவநாதன் பிரேமநாத் என்பவருக்கு வவுனியா மேல்நீதிமன்றம மரணதண்டனை வழங்கியநிலையில்…
Read More...

சடலத்தை அடையாளம் காண உதவுமாறு கோரிக்கை!

வவுனியா மூன்றுமுறிப்பு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை அடையாளம் காண உதவுமாறு வவுனியா பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 16 ஆம் திகதி இரவு வவுனியா மூன்று…
Read More...

கல்வி அமைச்சின் செயலாளர் கல்முனைக்கு விஜயம்

கல்முனை வலய அதிபர்களுடான சந்திப்பு கல்முனை கல்வி வலய பணிப்பாளர் எம்.எஸ்.சஹதூல் நஜீம் அவர்களின் தலைமையில் கல்முனை வெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர்…
Read More...

மலிங்கவின் சாதனையை முறியடித்த ஹர்ஷல் படேல்

ஐபிஎல் தொடரின் 61 ஆவது போட்டி நேற்று திங்கட்கிழமை லக்னோவில் நடைபெற்றது. இதில் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற…
Read More...

கொட்டாஞ்சேனை சிறுமி உயிரிழந்த சம்பவம் – சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன் தெரிவித்த கருத்து

கொட்டாஞ்சேனை பகுதியில் சிறுமி ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்ட சம்பவத்தின் குற்றவாளி யார் என தமக்குத் தெரியும் என்று பாடசாலை நிர்வாகம் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி வீ.எஸ். நிரஞ்சன்…
Read More...

சபாநாயகரின் விசேட அறிவிப்பு

அரசியலமைப்பின் 121(1) ஆம் உறுப்புரையின் பிரகாரம் உயர் நீதிமன்றத்தில் சவாலுக்குட்படுத்தப்பட்ட “குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தம்)” எனும் சட்டமூலம் தொடர்பாக…
Read More...