Browsing Tag

battinews tamil

அக்கா, தங்கையின் அந்தரங்கபுகைபடம்: இராணுவ சிப்பாய் கைது

ஃபேஸ்புக் மூலம் அறிமுகமான இராணுவ சிப்பாய் சகோதரிகள் இருவரின் நிர்வாணப் புகைப்படங்களை வைத்து மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார். வடக்கில் உள்ள இராணுவ முகாமில்…
Read More...

மின்சாரம் தாக்கி இளைஞன் பலி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை மின்சாரம் தாக்கியதில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். சோமசுந்தரம் வீதி, ஆனைக்கோட்டை பகுதியைச் சேர்ந்த உதயகுமார் உசாந்தன்…
Read More...

லொறி தடம்புரண்டதில் 12 பேர் காயம்

கண்டி பகுதியில் சிறிய ரக லொறியொன்று பள்ளத்தில் புரண்டத்தில் பிக்குகள் உட்பட 12 பேர் காயமடைந்து தெல்தெனிய மற்றும் உடுதும்பர வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக…
Read More...

தேசிய மட்ட போட்டியில் மன்னார் மாணவி முதலிடம்

-மன்னார் நிருபர்- கல்வி அமைச்சினால் நடாத்தப் பட்ட அகில இலங்கை தமிழ் மொழித்தினம் தேசிய மட்ட போட்டியில் மன்னார் சித்திவிநாயகர் இந்து கல்லூரி மாணவி பாஸ்கரன் வினுக்சி முதலாம் இடத்தை…
Read More...

மன்னார் தீவை அழிக்கும் நில விற்பனை இடம் பெறுவதாக குற்றச்சாட்டு

-மன்னார் நிருபர்- மன்னார் மக்கள் ஏமாற்றப்படுகிறார்கள்,  அவுஸ்திரேலிய சுரங்க நிறுவனம் ஒன்று  அதன் உள்ளூர் பங்காளிகள் மூலம், மன்னார் தீவின் கரையோரப் பகுதியில் பொய்யான…
Read More...

விபத்தில் கணவன் மரணம்: மனைவி கைது

கேகாலை பகுதியில் விபத்தொன்றில் கணவன் படுகாயமடைந்து பலியானதையடுத்து, அவரது மனைவியும், அவரது சட்ட விரோத கணவனும் கைது செய்யப்பட்டுள்ளனர். மாவனெல்ல எலயபொல வீதிப் பகுதியில் கடந்த…
Read More...

அரசாங்கம் போலி நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும்

கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.நிந்தவூர் பகுதியிலும் அவ்வாறான…
Read More...

பருத்தித்துறையில் 50 கிலோ கஞ்சா மீட்பு

-யாழ் நிருபர்- பருத்தித்துறை கடலில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  சுமார் 50 கிலோ கஞ்சா  மீட்கப்பட்டுள்ளது. பருத்தித்துறை வல்வட்டித்துறை கடற்பரப்பில் கஞ்சா கடத்தல் இடம்பெறுவதாக…
Read More...

மட்டக்களப்பில் பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ள விளம்பர பலகைகள்

மட்டக்களப்பு கல்லடி பாலத்திற்கு அருகில் பாதுகாப்பற்ற முறையில் காணப்படுகின்ற விளம்பர பலகைகளை அகற்றுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குறித்த பாலத்திற்கு அருகில் காணப்படும்…
Read More...

ரயிலில் மோதுண்டு யானை உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்- கொழும்பிலிருந்து திருகோணமலை நோக்கி வந்து கொண்டிருந்த தபால் ரயிலுடன் இரண்டு யானைகள் மோதியதில் ஒரு யானை உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் நேற்று…
Read More...