Browsing Tag

battinews tamil today

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் முதல் பெண் ஆணையாளர் நாயகம் நியமனம்

இலங்கை பரீட்சை திணைக்களத்தின் முதல் பெண் ஆணையாளர் இலங்கை வரலாற்றில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகமாக முதல் முறையாக பெண்ணொருவர் நியமிக்கப்பட்டுள்ளார். நாட்டின் 11ஆவது பரீட்சை ஆணையாளர்…
Read More...

ஒரே இலக்கத்தில் இரண்டு முச்சக்கர வண்டிகள்

பதுளை, கல உட பகுதியில் ஒரே இலக்க தகடுகள் கொண்ட இரண்டு முச்சக்கர வண்டிகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன. குறித்த இரண்டு முச்சக்கர வண்டிகளின் அடித்தட்டு எண் மற்றும் எஞ்சின் எண் ஒரே…
Read More...

விமான நிலையத்தில் வர்த்தகர்கள் இருவர் கைது

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட தங்கத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். கொழும்பு, கிராண்ட்பாஸ்…
Read More...

சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைந்த 6 பேர் கைது

இந்தியாவிலிருந்து இலங்கைக்குள் சட்டவிரோதமான முறையில் நுழைந்த 4 இலங்கையர்கள் உள்ளிட்ட 6 பேர் கைது செய்யப்பட்டு வல்வெட்டித்துறை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

மின்சாரம் தாக்கி ஒருவர் பலி

அனுராதபுரம் - கல்னேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் நேற்று வியாழக்கிழமை மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழந்தார். நெகம்பஹா பகுதியைச் சேர்ந்த 68 வயதுடையவரே இவ்வாறு உயிர் இழந்துள்ளார்.…
Read More...

தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து 2 பேர் படுகாயம்

தேயிலைத் தோட்டத்திற்குள் கவிழ்ந்து கெப் வண்டி விபத்து ஹட்டன் - கொழும்பு பிரதான வீதியில் பழங்களுடன் பயணித்த கெப் வண்டி இன்று வெள்ளிக்கிழமை 50 அடி ஆழத்தில் உள்ள தேயிலைத் தோட்டத்தில்…
Read More...

பசறையில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்- பதுளை - பசறை அம்பத்தன்ன பகுதியில் சந்தேகத்திற்கு இடமான முறையில் ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர். 13 ஆம் கட்டை வனாத்தவில்லுவ பகுதியை…
Read More...

எரிபொருள் பௌசர் விபத்து : 13,000 லீற்றர் எரிபொருள் மாயம்!

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா - ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா கிளாரண்டன் பகுதியில் டீசல் மற்றும் பெற்றோல் ஏற்றிச் சென்ற எரிபொருள் பௌசர் ஒன்று நேற்று புதன்கிழமை மாலை கவிழ்ந்து…
Read More...

பலுசிஸ்தான் தனி சுதந்திர நாடாக மாறுகின்றது?

பாகிஸ்தானுக்கு சொந்தமான மிகப்பெரிய மாகாணமாகக் கருதப்படும் பலுசிஸ்தான், தனி சுதந்திர நாடாக மாறும் என, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பலுசிஸ்தானின் தலைவர் என கருதப்படும் மிர்…
Read More...

டிக்டொக் நேரலையின் போது சுட்டுக்கொல்லப்பட்ட டிக்டொக் பிரபலம்!

மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் டிக் டொக் பிரபலமான 23 வயது இளம் பெண் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. கடந்த செவ்வாய்க்கிழமை…
Read More...