Browsing Tag

battinews maddu news

வீட்டை விட்டு சென்றவர் காட்டுப்பகுதியில் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- பண்டாரவளை ஊவா ஹைலன்ஸ் தோட்டத்தில் உள்ள காட்டுப்பகுதியில் நேற்று செவ்வாய் கிழமை மாலை ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். பண்டாரவளை ஊவா ஹைலன்ஸ்…
Read More...

மன்னாரில் இருந்து யாழ்ப்பாணம் பயணிக்கும் அரச பேரூந்தின் அவல நிலை

-மன்னார் நிருபர்- யாழ்ப்பாணத்தில் இருந்து மன்னாரிற்கு பயணிகளை ஏற்றிவந்த அரச பேருந்தின் நிலை மிகவும் மோசமாக காணப்படுவதாக பொது மக்கள் தொடர்ச்சியாக குற்றம் சுமத்தி வருகின்றனர்.…
Read More...

வீதியில் மரக்கட்டைகளுடன் மன்னார் மக்கள் போராட்டம்

மன்னார் அடம்பன் பிரதான வீதியில் உள்ள நாற்சந்தியில் வீதி தடை ஒன்றை உடன் அமைத்து தருமாறு கோரி அடம்பன் பகுதி மக்கள் இன்றைய தினம் செவ்வாய் கிழமை வீதிகளை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.…
Read More...

வெள்ளை ஈ தொடர்பான விழிப்புணர்வு கலந்துரையாடல்

இலங்கையில் தென்னை பயிர்ச் செய்கையில் நோயை ஏற்படுத்தும் வெள்ளை ஈ பூச்சிகளை எவ்வாறு கட்டுப்படுத்தலாம் என்பது தொடர்பில் இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சி விழிப்புணர்வு கலந்துரையாடல்…
Read More...

ஈரானில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம்

ஈரான் நாட்டின் தெற்கு பகுதியில் அந்நாட்டு நேரப்படி இன்று செவ்வாய் கிழமை காலை 4.20 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. குறித்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவில் 5.5 ஆக…
Read More...

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் பதவி ஏற்பு

பாகிஸ்தானின் புதிய பிரதமராக ஷெபாஷ் ஷெரீப் நேற்று திங்கட்கிழமை அதிபர் மாளிகையில் பதவியேற்றார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் ஞாயிற்று கிழமை நடைபெற்ற வாக்கெடுப்பில்…
Read More...

சாய்முரளி நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை சந்தித்தார்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண இந்திய துணைத்தூதுவர் சாய்முரளி இன்று செவ்வாய் கிழமை நல்லை ஆதீன தேசிக ஞானசம்பந்த பிரமச்சாரிய சுவாமிகளை நல்லூரில் அமைந்துள்ள ஆதீன குருவின் வாஸ்தலத்தில்…
Read More...

ரயில் ஊழியர்கள் இன்று நள்ளிரவு முதல் வேலை நிறுத்தம்

ரயில் இயந்திர சாரதிகள் சங்கம் இன்று செவ்வாய் கிழமை நள்ளிரவு முதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவித்துள்ளது. இதேவேளை இந்த தொழிற்சங்க நடவடிக்கையில் மேலும் பல தொழிற்சங்கங்களும்…
Read More...

வறுத்த பூண்டின் அற்புத பலன்கள்

வறுத்த 6 பூண்டுகளை 🧄🧄🧄சாப்பிட்ட 24 மணிநேரத்தில் உடலினுள் ஏற்படும் அற்புதங்கள் பற்றி தெரியுமா? பூண்டை வறுத்து சாப்பிட்டால், ⏳ 24 மணிநேரத்தில் உடலினுள் அற்புதங்கள் ஏற்படும். இங்கு அந்த…
Read More...

உத்திக பிரேமரத்னவின் பதவி வெற்றிடத்திற்கு புதிய உறுப்பினர்

பாராளுமன்ற உறுப்பினராக எஸ். சி. முத்துக்குமாரன, சபாநாயகர் முன்னிலையில் இன்று செவ்வாய் கிழமை  பதவிப்பிரமாணம் செய்து கொண்டார். அண்மையில், பாராளுமன்ற உறுப்பினர் பதவியை உத்திக பிரேமரத்ன…
Read More...