Browsing Tag

battinews maddu news

திருகோணமலையில் மகளிர் தின சிறப்பு கலை இலக்கிய நிகழ்வு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை நகராட்சி மன்ற பொது நூலகம் மற்றும் பொது நூலகத்தின் வாசகர் வட்டம் இனைந்த ஏற்பாட்டில் மாதாந்த கலை, இலக்கிய நிகழ்வின் வரிசையில் மகளிர் தின சிறப்பு…
Read More...

தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளோம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு…
Read More...

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம்

-யாழ் நிருபர்- யாழில் நேற்று திங்கட்கிழமை மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். வட்டுக்கோட்டை…
Read More...

தவறான முடிவு எடுத்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்பு மரணம்

-யாழ் நிருபர்- யாழ் கோப்பாய் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை தவறான முடிவெடுத்து தூக்கில் தொங்கியவர், வைத்தியசாலையில் சேர்ப்பிக்கப்பட்டவேளை உயிரிழந்துள்ளார். இருபாலை கிழக்கு…
Read More...

வீதியோரத்தில் கண்டுபிடிக்கப்பட்ட பொருளால் மக்கள் அதிர்ச்சி

-பதுளை நிருபர்- பதுளை ஹெஹெலல்ல வெலிகேமுல்ல பகுதியில் வீதியோரத்தில் கைக்குண்டு ஒன்று நேற்று ஞாயிற்று கிழமை மாலை கண்டுபிடிக்கப்பட்டதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர். வெலிகேமுல்லை ஸ்ரீ…
Read More...

21 இந்திய மீனவர்களுக்கு விளக்கமறியல்

-யாழ் நிருபர்- எல்லை தாண்டி வந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட 21 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 27ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை…
Read More...

வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தின நிகழ்வு

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டு மகளிர் தினம் நிகழ்வு இன்று செவ்வாய் கிழமை கிளிநொச்சியில் இடம்பெற்றது. வடக்கு கிழக்கு பெண்கள் கூட்டின் ஓழுங்கு பாடுத்தலில் சர்வதேச…
Read More...

முட்டைகள் இன்று இறக்குமதி

எதிர்வரும் பண்டிகை காலத்தினை முன்னிட்டு தேவையான முட்டைகளை இறக்குமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று ஞாயிற்று கிழமை…
Read More...

கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா

-யாழ் நிருபர்- பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க கீரிமலை நகுலேஸ்வர சப்பைரதத் திருவிழா நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்றது. 15 தினங்களைக் கெண்ட வருடாந்த மகோற்சவம்…
Read More...

கனடாவில் கொல்லப்பட்ட 6 இலங்கையர்கள்: 19 வயது இளைஞன் கைது

கனடாவில், இலங்கையில் இருந்து புதிதாக குடிபெயர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐவர் உட்பட 6 இலங்கையர்கள் கொலை செய்யப்பட்டுள்ளனர். ஒட்டாவா புறநகர் பகுதியான பார்ஹேவனில் வீட்டிலிருந்து…
Read More...