Browsing Tag

battinews maddu news

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 13 ஆவது நாளாக இன்றும் போராட்டம்

-அம்பாறை நிருபர்- கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 13 ஆவது நாளாக இன்று கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை…
Read More...

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையில் யாசகம் பெறுவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழக பொருளாதார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபர ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரள தெரிவித்துள்ளார்.…
Read More...

அமெரிக்காவில் நில அதிர்வு

அமெரிக்காவின் பிலடெல்பியா நகரில் நில அதிர்வு பதிவாகியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ரிக்டர் அளவுகோலில் 4.8 மெக்னிடியூட்டாக குறித்த நில அதிர்வு பதிவாகியுள்ளது. இந்த நில…
Read More...

நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயம்

இலங்கையில் நான்கு வயது பூர்த்தியான ஒவ்வொரு பிள்ளையும் அடுத்த வருடம் முதல் முன்பள்ளி கல்வியை பெறுவது கட்டாயமாக்கப்படுமென கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பு-…
Read More...

எரிபொருள் விற்பனையில் வீழ்ச்சி

எரிபொருள் விற்பனை ஐம்பது வீதத்தால் குறைந்துள்ளதாக எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ஷெல்டன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். எரிபொருள் நிரப்பு நிலைய…
Read More...

காதலனை வீட்டில் தங்க வைக்க மறுத்த கணவன் : உயரழுத்த டிரான்ஸ்பார்மர் மீது ஏறிய மனைவி

காதலனை வீட்டில் தங்க வைக்க கணவன் மறுத்ததால் மனைவி தற்கொலைக்கு முயன்ற சம்வம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. உத்தரபிரதேசம் மாநிலம் கோரக்பூர் மாவட்டம் 'பிப்ரைச்' என்ற ஊரைச் சேர்ந்தவர்…
Read More...

மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் 275 பேருக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை…
Read More...

சட்டவிரோதமாக கடல் அட்டைகளை மோட்டார் சைக்கிள்களில் கொண்டு சென்ற 5 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள அச்சங்குளம் பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது சட்ட விரோதமான முறையில் பிடிக்கப்பட்டு பொதி…
Read More...

திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நேற்று வெள்ளிக்கிழமை ஒருங்கிணைப்புக்குழுவின் இணைத்தலைவர்களான கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்,திருகோணமலை…
Read More...

இன நல்லிணக்க இப்தார் நிகழ்வு

-மூதுர் நிருபர்- புனித ரமழான் நோன்பு காலத்தில் திருகோணமலை மாவட்ட கங்கத்தலாவ ஐக்கிய ஊடகவியலாளர் மன்றத்தின் ஏற்பாட்டில் இரண்டாவது தடவையாக இனங்களுக்கிடையில் ஒற்றுமையை ஏற்படுத்தும்…
Read More...