Browsing Tag

battinews maddu news

அரச ஊழியர்களுக்கு சம்பள அதிகரிப்பு

அரச ஊழியர்களின் ஏப்ரல் மாத சம்பளத்தை இன்றுசெவ்வாய் கிழமை முதல் வழங்க அரசாங்கம் தயாராக இருப்பதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். அரச ஊழியர்களுக்கான…
Read More...

தாய்லாந்துக்கு பயணமானார் மைத்திரிபால

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தாய்லாந்துக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று செவ்வாய் கிழமை அதிகாலை நாட்டிலிருந்து புறப்பட்டுள்ளார். இந்த பயணத்தில் 9 பேர் கொண்ட குழு…
Read More...

பட்டிருப்பு வலயக்கல்வி பணிப்பாளரை வெளியேற்றுமாறு கோரி பாரிய போராட்டம்

மட்டக்களப்பு மாவட்டம் பட்டிருப்பு கல்வி வலயப்பிரிவிற்குட்பட்ட மட் /பட் பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலய கல்வி சமூகத்தினால் பட்டிருப்பு கல்வி வலயக்கல்விப்பணிப்பாளருக்கு எதிராக…
Read More...

பேருந்து விபத்தில் மாணவர்கள் உள்ளிட்ட 9 பேர் காயம்

நாவலப்பிட்டி, உடுவெல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய் கிழமை காலை 7 மணியளவில் பாடசாலை மாணவர்கள் உட்பட 50 பேர் பயணம் செய்த பேருந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. தொலஸ்பாகேவில் இருந்து…
Read More...

கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் கலைஞர்களுக்கு உதவித் தொகை வழங்கிவைப்பு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் கலாசார அலுவல்கள் திணைக்களத்தினால் உதவி தேவைப்படும் சிரேஸ்ட கலைஞர்களுக்கு உதவித் தொகை கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் இன்று செவ்வாய் கிழமை வழங்கி…
Read More...

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தில் சர்வதேச மகளிர் தின நிகழ்வு

கோறளைப்பற்று பிரதேச செயலகத்தினால் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி "அவளது பலம் நாட்டிற்கு முன்னேற்றம்" எனும் தொனிப்பொருளில் மகளிர் தின நிகழ்வு கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ஜெயானந்தி…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் : 16 வது நாளாக தொடரும் போராட்டம்

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிருவாக நடைமுறைகளின் மீது நடைபெறும் அத்துமீறல்கள் அடக்குமுறைகளுக்கு எதிரான மக்கள் போராட்டம் 16 வது நாளாக இன்றும் தொடர்கிறது. இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...

புத்தாண்டு விளையாட்டுகளின் பெயர்கள் மாற்றம்

புத்தாண்டு கொண்டாட்டங்களில் இதுவரை நடத்தப்பட்டு வந்த இரண்டு நாட்டுப்புற விளையாட்டுகளின் பெயர்கள் இந்த ஆண்டு முதல் மாற்றப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கண் கட்டி பானை உடைத்தல்…
Read More...

மட்டக்களப்பில் லொறி குடைசாய்ந்து விபத்து

மட்டக்களப்பு- கல்லாறு பாலத்தில் லொறி ஒன்று குடைசாய்ந்த விபத்துக்குள்ளாகியுள்ளது.  இச்சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை காலை இடம்பெற்றுள்ளது. மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலை வழியே…
Read More...

அரிசியின் விலையை குறைக்குமாறு கோரி 8 மாவட்டங்களில் ஆர்ப்பாட்டம்

-மூதூர் நிருபர்- அரிசியின் விலையை குறைக்குமாறு வலியுறுத்தி திருகோணமலை நகர சபைக்கு முன்பாக இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. இவ் கவனயீர்ப்பு…
Read More...