Browsing Tag

battinews maddu news

வாகன விபத்து: 2 வயது குழந்தை பலி

வெல்லவாய - மொணராகலை பிரதான வீதியில் வெல்லவாய ஐஓசி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற விபத்தில் 2 வயது மற்றும் 8 மாதங்கள் ஆன குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.…
Read More...

புதிய கலப்பின சோளம் விதைகள்: விற்பனை செய்ய முடியாமல் விவசாயிகள்

வவுனியாவில் உற்பத்தி செய்யப்பட்ட 1 கோடியே 75 இலட்சம் ரூபாய் பெறுமதியான புதிய கலப்பின சோளம் விதைகளை விற்பனை செய்ய முடியாத நிலையில் விவசாயிகள் திண்டாடுவதாக தெரிவிக்கப்படுகிறது. புதிய…
Read More...

பீடி இலைகளை கடத்த முயற்சி: ஒருவர் கைது

கற்பிட்டி பகுதியிலிருந்து நாகவில்லு பகுதிக்கு பீடி இலைகளை அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக கடத்த முற்பட்ட நபரொருவர் புத்தளம் பிராந்திய போக்குவரத்து பொலிஸாரினால் கைது…
Read More...

குளியாப்பிட்டியில் உணவகங்களில் விசேட சோதனை நடவடிக்கை

குளியாப்பிட்டிய நகரில் உள்ள உணவகங்களில் பொதுச் சுகாதார பரிசோதகர்களால் இன்று செவ்வாய் கிழமை விசேட சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இந்த சோதனை நடவடிக்கையின போது மனித பாவனைக்கு உதவாத…
Read More...

2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்ய அனுமதி

அனைவருக்கும் ஆங்கிலம் திட்டத்தின் கீழ் 2,500 ஆங்கில ஆசிரியர்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான பந்துல குணவர்தன…
Read More...

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச, மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தமிழ், சிங்கள மொழி மூல பாடசாலைகளுக்கான முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி நடவடிக்கைகள் நாளையுடன் நிறைவடையவுள்ளன. அத்துடன் இம்மாதம் 24ஆம் திகதி முதலாம்…
Read More...

இன்று டொலரின் பெறுமதி

அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் மற்றும் விற்பனைப் பெறுமதி இன்று செவ்வாய்க்கிழமை சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகித…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 186,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் 172,000 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது. இதன்படி, 24…
Read More...

மட்டக்களப்பில் இன்று இடம்பெற்ற இரத்த தான நிகழ்வு

மட்டக்களப்பில் இன்று செவ்வாய் கிழமை காலை 9 மணி தொடக்கம் நண்பகல் 1 மணி வரை இரத்த தான நிகழ்வு இடம்பெற்றது. மட்டக்களப்பு பிரதேச அபிவிருத்தி வங்கியில் பணியாற்றிய அமரத்துவம் அடைந்த…
Read More...

பாடசாலைகளுக்கு தவணை விடுமுறை அறிவிப்பு

2024 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளின் முதல் தவணைக்கான முதற்கட்டப் பணிகள் நாளை புதன்கிழமை நிறைவடையவுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி அரச…
Read More...