Browsing Tag

battinews maddu news

மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் பலி

முல்லைத்தீவு முள்ளியவளை நெடுங்கேணி வீதியில் நேற்று செவ்வாய் கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இளைஞன் ஒருவன் உயிரிழந்துள்ளான். முள்ளியவளை பகுதியைச் சேர்ந்த 18 வயதுடைய இளைஞனே…
Read More...

சந்தையில் விற்பனை செய்யப்படும் உணவுகள் பாவனைக்கு தகுதியற்றவை

இலங்கையின் சந்தையில் நுகர்வோருக்கு விற்பனை செய்யப்படும் உணவுகளில் 90 வீதத்திற்கும் அதிகமானவை பாவனைக்கு தகுதியற்றவை என இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள் சங்கத்தின் உறுப்பினர் பொது சுகாதார…
Read More...

779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

தமிழ், சிங்களப் புத்தாண்டை முன்னிட்டு 779 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளார். அரசியலமைப்பின் 34(1) பிரிவிற்கமைவாக ஜனாதிபதியின் அதிகாரங்களைப் பயன்படுத்தி…
Read More...

இன்று முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

அரச மற்றும் அரச அனுசரணை பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் மொழிமூலமான பாடசாலைகளின் முதலாம் தவணையின் முதலாம் கட்ட கல்விச் செயற்பாடுகள் இன்று புதன்கிழமையுடன் நிறைவடையவுள்ளன.…
Read More...

நீர்மின்னுற்பத்தி நிலையத்தில் விபத்து: நால்வர் பலி

இத்தாலியின் வடக்கு பகுதியில் பொலோக்னா நகரில் இருந்து 70 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நீர்மின்னுற்பத்தி நிலையம் ஒன்றில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 4 பேர் பலியானதுடன் பலர் காணாமல் போயுள்ளனர்.…
Read More...

ஏறாவூரில் இன்று நோன்புப் பெருநாள் மைதானத் தொழுகை

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- ஏறாவூர் அலிகார் தேசியக் கல்லூரி மைதானத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த புனித நோன்பு பெருநாள் மைதானத் தொழுகை புதன்கிழமை காலை 6.20 இற்கு இடம்பெற்றது. ஆயிரக்கணக்கான…
Read More...

கிழக்கு ஆளுநரால் சித்திரை புத்தாண்டு நிகழ்வு ஆரம்பித்து வைப்பு

-மூதூர் நிருபர்- மூதூர் -கட்டைபறிச்சான் தங்க நட்சத்திரம் விளையாட்டுக் கழகத்தினால் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு நடாத்தப்படும் ஆரம்ப நிகழ்வினை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான்…
Read More...

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்தவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- சுவிட்சர்லாந்தில் இருந்து நேற்று முன் தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணம் வந்தவர் குளியலறையில் விழுந்து உயிரிழந்துள்ளார். பாலசிங்கம் உதயகுமார் (வயது - 55) என்பவரே…
Read More...

புனித நோன்புப் பெருநாள்

இலங்கை வாழ் இஸ்லாமிய மக்கள் இன்றைய தினம் புதன் கிழமை நோன்புப் பெருநாளைக் கொண்டாடுகின்றனர். புனித ஷவ்வால் மாதத்துக்கான தலைபிறை தென்பட்டுள்ளமையினால் இன்றைய தினம் புனித நோன்புப்…
Read More...

காதலி உயிரிழந்து 50ஆவது நாள்: காதலனின் தவறான முடிவு

-யாழ் நிருபர்- யாழில் காதலி தூக்கிட்டு இறந்து 50ஆவது நாளான நேற்றைய தினம் வியாழக்கிழமை காதலனும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவமானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.…
Read More...