Browsing Tag

battinews maddu news

182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி

மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை ஆராய்ந்ததன் பின்னர் மேலும் 182,140 குடும்பங்கள் அஸ்வெசும நலன்புரி திட்டத்துக்கு தகுதி பெற்றுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க…
Read More...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

கிரான் நிருபர் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை ஒட்டமாவடி பிரதேசங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக எரிபொருள் நிலப்பு நிலையங்களில் நீண்ட வரிசையினை…
Read More...

யாழில் நிர்வாணமாக மீட்கப்பட்ட பெண்ணின் சடலம்

யாழ்ப்பாணத்தில் மானிப்பாய் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் வயோதிப பெண்ணொருவர் ஆடைகளற்ற நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். மானிப்பாய் பகுதியை சேர்ந்த சாந்தினி (வயது - 63) எனும்…
Read More...

பாடசாலையில் துப்பாக்கி சூடு நடாத்திய சிறுவன் : பெற்றோருக்கு 15 வருட சிறைத்தண்டனை

கடந்த 2021 ஆம் ஆண்டு மிச்சிகனில் உள்ள ஒக்ஸ்போர்ட் பாடசாலையில் துப்பாக்கிச் சூட்டில் நான்கு மாணவர்களைக் கொன்ற சிறுவனின் பெற்றோருக்கு 10 முதல் 15 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை…
Read More...

வர்த்தகரின் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

அத்துருகிரிய, கல்வருசாவ வீதியில் உள்ள கோடீஸ்வர ஆடை வர்த்தகருக்குச் சொந்தமான வீடொன்றின் மீது நபர் ஒருவர் நேற்று செவ்வாய் கிழமை மாலை பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தியுள்ளதாக நவகமுவ…
Read More...

பண்டிகை காலத்தில் பட்டாசு: பாதிக்கப்படும் கண்கள்

எதிர்வரும் தமிழ், சிங்கள புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது வீதி விபத்துக்கள் மற்றும் வானவேடிக்கைகளால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்வதில் கவனம் செலுத்துமாறு அரசாங்கம் மக்களிடம்…
Read More...

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார்

பாலஸ்தீன தேசத்தை அங்கீகரிக்க தயார் என அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் பெனிவொங் தெரிவித்துள்ளார். எனினும் பாலஸ்தீன தேசத்தின் ஆட்சியில்ஹமாசிற்கு இடமில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.…
Read More...

கீரைகளின் விலை குறைப்பு

உணவு அலங்காரத்திற்கு பயன்படுத்தப்படும் செலட் உள்ளிட்ட பல்வேறு வகையான கீரைகளின் விலை ஜனவரி மாதத்தை விட இந்த நாட்களில் பத்து மடங்கு குறைந்துள்ளது. 4,000 ரூபாய்க்கு விற்கப்பட்ட…
Read More...

தொடர்ந்தும் முடக்கப்பட்டுள்ள கல்வி அமைச்சின் இணையத்தளம்

அண்மையில் கல்வி அமைச்சின் உத்தியோகப்பூர்வ இணையத்தளத்தின் மீதான சைபர் தாக்குதல் இலங்கையில் உள்ள இணைய இணைப்பின் ஊடாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இதை அடையாளம் காண உள்நாட்டு…
Read More...

தமிழ் அரசியல் பிரதிநிதித்துவம் எந்த விதத்திலும் உறுதிப்படுத்த முடியாது

தமிழ் அரசியல் தலைமைகளை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலான ஒரு பொது வேட்பாளர் ஒருவரை நியமிக்கப்போவதாக தெரிவிப்பது தொடர்பில் செய்திகள் வெளியாகி வரும் நிலையில் அதனை எந்த விதத்திலும்…
Read More...