Browsing Tag

BattiNews Latest

பலாங்கொடையில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை வெலிகபொல பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். பலாங்கொடை – வெலிகபொல பகுதியைச் சேர்ந்தவரே இதன் போது கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

ஆனையிறவு விபத்தை ஏற்படுத்திய சாரதிக்கு மதுபோதை: மேலும் ஒருவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கிளிநொச்சி - ஆனையிறவு பகுதியில் இடம்பெற்ற விபத்தில் சிக்கிய குடும்பஸ்தர் சிகிச்சை பலனின்றி நேற்றையதினம் வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி - சாந்தபுரம்…
Read More...

குழந்தை பிரசவித்த இளம் குடும்பப் பெண் திடீர் மரணம்

-யாழ் நிருபர்- குழந்தையை பிரசவித்த இளம் குடும்ப பெண் நேற்று முன்தினம் புதன் கிழமை பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மாதகல் மேற்கு பகுதியை சேர்ந்த அருள்டிசாந்தன் கொலஸ்ரிகா (வயது - 28)…
Read More...

இளையராஜாவின் இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிப்பு

இலங்கையில் ஏற்பாடு செய்யப்பட்ட இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜாவின் என்றும் ராஜா ராஜாதான் என்ற இசை நிகழ்விற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அந்த அறிவிப்பின் படி குறித்த நிகழ்வு…
Read More...

சட்டவிரோத மண்ணகழ்வு: கள விஜயம் செய்த பிரதேச செயலாளர்

-யாழ் நிருபர்- கண்டாவளையில் பரந்தன் முல்லைத்தீவு பிரதான வீதியை அண்மித்து சட்டவிரோத மண் அகழ்வு தொடர்பில் கண்டாவளை பிரதேச செயலாளர் சம்பவ இடத்தை பார்வையிட்டார். குறித்த பகுதியில்…
Read More...

முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலக பிரிவில் உள்ள அடம்பன் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் முதியவர்களுக்கான விசேட மருத்துவ முகாம் மற்றும் உபகரணங்கள் வழங்கும்…
Read More...

கல்பனா சாவ்லாவின் வாழ்க்கை வரலாறு

♣ விண்வெளிக்கு பயணம் செய்த இந்தியாவின் முதல் பெண்மணி என்ற பெருமைக்குரிய கல்பானா சாவ்லா, பல பெண்களுக்கு ஒரு முன் மாதிரியாகத் திகழ்கிறார் என்றால் அது மிகையாகது. ஒரு சாதாரணப் பள்ளியில்…
Read More...

வைத்தியசாலைகளுக்கு இராணுவம் வரவழைப்பு

வைத்தியசாலை பணிகளுக்கு உதவுவதற்காக இராணுவம் அழைக்கப்பட்டுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. தமது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காமைக்கு எதிர்ப்பு தெரிவித்து 72 சுகாதார…
Read More...

அனைத்து மதுபானசாலைகளும் பூட்டு

நாட்டில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் எதிர்வரும் 04 ஆம் திகதி மூடப்படும் என மதுவரித் திணைக்களம் தெரிவித்துள்ளது. நாட்டின் 76 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம்…
Read More...

விடுதி அறையில் இளைஞனின் சடலம் மீட்பு

காலி வீதி வேவல, பகுதியில் விடுதியில் தங்கியிருந்த நபர் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களனி பிரதேசத்தை சேர்ந்த 27 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.…
Read More...