Browsing Tag

BattiNews Latest

சாய்ந்தமருதை அண்டிய மீன்பிடி பிரதேசம் கடலரிப்பால் பாதிப்பு : துரித நடவடிக்கை முன்னெடுப்பு

கடலரிப்பினால் மிகவும் பாதிக்கப்பட்ட சாய்ந்தமருது மருதூர் சதுக்கம் மற்றும் அதனை அண்டிய மீன்பிடி பிரதேசம் துரித கதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முதல் இன்று வரை புனரமைப்பு மேற்கொள்ளப்பட்டு…
Read More...

மட்டக்களப்பு மாணவியை கடத்திய இளைஞன் கைது

14 வயது மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் இன்று திங்கட்கிழமை காலை கைது செய்துள்ளனர் . மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ்…
Read More...

பசுபிக் கடலில் அமைந்துள்ள தீவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

பசுபிக் கடலில் ஆஸ்திரேலியா (Australia) - இந்தோனேசியா (Indonesia) அருகில் அமைந்துள்ள பப்புவா நியூ கினியாவில் (Papua New Guinea) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்…
Read More...

மட்டக்களப்பில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி

மட்டக்களப்பு இருதயபுரத்தில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு பாரம்பரிய கிராமிய விளையாட்டு போட்டி நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது. எவர்கிறீன் விளையாட்டு கழகத்தினரால் இவ்…
Read More...

“எல்லாம் சரியாக செய்ததால் விவாகரத்து செய்தேன்” – முன்னாள் மனைவியின் குற்றச்சாட்டு

பிரேசிலை சேர்ந்த பிரபல கால்பந்து வீரர் ரிக்கார்டோ இசேக்சன் டோஸ் சாண்டோஸ் லெய்டே மிகவும் சரியானவராக இருந்ததால் அவரை விவாகரத்து செய்ததாக முன்னாள் மனைவி தெரிவித்துள்ளார். காகா என…
Read More...

அனைவரையும் வியப்பில் ஆழ்த்திய விழிப்புலனற்ற மாற்றுத் திறனாளிகள்

-யாழ் நிருபர்- "விழிகள் செய்யும் விந்தையை விரல்கள் செய்யக் காண்பீர்" எனும் தொனிப்பொருளில் பார்வையற்றோருக்கான அறக்கட்டளை நிலையம் ஏற்பாடு செய்த திறன் விருத்திக் கண்காட்சி இன்று…
Read More...

காசாவின் அகதிகள் முகாமை தாக்கிய இஸ்ரேல்

மத்திய காசாவில் உள்ள நுசிராத் அகதிகள் முகாமின் மீது, இஸ்ரேல் குண்டு தாக்குதல் நடத்தியதில் ஐந்து பேர் கொல்லப்பட்டதுடன் பலர் காயமடைந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.…
Read More...

தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை கோருவது யாரை வெல்ல வைக்கும் நோக்கத்தில்?

பாராளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களைக் கோருவது யாரோ ஒரு ஜனாதிபதி வேட்பாளரை வெல்ல வைக்கும் நோக்கமே என பாராளுமன்ற…
Read More...

40 வயது காதலனால் சுடப்பட்ட 17 வயது யுவதி

பொலனறுவை மின்னேரியா பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை இரவு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் யுவதி காயமடைந்துள்ளார். மின்னேரிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கிரித்தலை யாய 4 பகுதியில் வசிக்கும்…
Read More...

நீராடிக் கொண்டிருந்த சிறுமிக்கு எமனான தண்ணீர் தாங்கி

பொலன்னறுவையில் பிளாஸ்டிக் தண்ணீர் தாங்கி கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் சிறுமி உயிரிழந்துள்ளார். ருஹுணுகம பிரதேசத்தில் வசித்து வந்த 3 வயதும் 7 மாதங்களுமான சிறுமியே இவ்வாறு…
Read More...