Browsing Tag

BattiNews Latest

மட்டக்களப்பில் சாணக்கியன் – பிரித்தானிய உயர்ஸ்தானிகர் சந்திப்பு

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் நேற்று திங்கட்கிழமை சிறப்பு விஜயம் ஒன்றை மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மேற்கொண்டிருந்தார். மட்டக்களப்பை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

நெல் கொண்டு செல்லும் போர்வையில் மாடு கடத்தல்: 7 பேர் கைது

-வவுனியா நிருபர்- முல்லைத்தீவில் இருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு மாடுகளை ஏற்றிச் சென்ற ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வவுனியா  குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த…
Read More...

மது போதையில் பேரூந்தை செலுத்திய சாரதி கைது

-வவுனியா நிருபர்- வவுனியா  ஏ9 வீதியில் மது போதையில் தனியார் பேரூந்தை செலுத்திய சாரதி ஒருவர் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளதாக, வவுனியா  போக்குவரத்து பொலிஸார்…
Read More...

எரிக் சொல்ஹெய்ம் யாழிற்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தற்போதைய சர்வதேச காலநிலை ஆலோசகரும், முன்னாள் நோர்வே வெளி விவகார அமைச்சருமான எரிக் சொல்ஹெய்ம் மற்றும் நோர்வே நாடாளுமன்றத்தின் தற்போதைய…
Read More...

கொழும்பில் இருந்து வந்தவர் யாழ்ப்பாணத்தில் மயங்கி விழுந்து உயிரிழப்பு

-யாழ் நிருபர்- கொழும்பில் இருந்து வந்த நபர் நேற்று திங்கட்கிழமை காங்கேசன்துறை நடேஸ்வரா கல்லூரிக்கு அருகாமையில் உள்ள நண்பனின் வீட்டில் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார். கொழும்பு…
Read More...

19 வயது மாணவன் திடீரென உயிரிழப்பு

-யாழ் நிருபர்- மூச்சுவிடுவதற்கு சிரமப்பட்ட, கொக்குவில் தொழில்நுட்பக் கல்லூரி மாணவன் ஒருவர் நேற்று திங்கட்கிழமை  திடீரென உயிரிழந்துள்ளார். சுப்பிரமணியம் வீதி, கந்தரோடை, சுன்னாகம்…
Read More...

நோயாளர் காவு வண்டியை வழிமறித்து யானைகள் அட்டகாசம்

வவுனியா செட்டிகுளம் ஊடாக மன்னார் செல்லும் பிரதான வீதியில் யானைகள் வீதியை குறுக்கறுத்து அட்டகாசம் செய்கின்றன. பறயனாளங்குளம் பகுதியிலேயே இச்சம்பவம் இன்று செவ்வாய் கிழமை காலை…
Read More...

குளியலறையில் இருந்து ஆணின் சடலம் மீட்பு

மானிப்பாய் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் குளியலறையில் இருந்து நேற்று திங்கட்கிழமை ஆணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. கல்லூரி வீதி, மானிப்பாய் பகுதியை சேர்ந்த இராசநாயகம் சிவகுமார் (வயது -…
Read More...

வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள எச்சரிக்கை

கடும் மின்னல் தாக்கம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. மேல், மத்திய, தென், சப்ரகமுவ, ஊவா, வடமேல் மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் மன்னார்…
Read More...

டியூப் லைட்டை உண்ட கைதி

ஐந்து வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர்   ட்யூப் லைட்டை விழுங்கியதன் காரணமாக கண்டி தேசிய வைத்தியசாலையில்…
Read More...