Browsing Tag

BattiNews Latest

வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தேர் திருவிழா

-மன்னார் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த மகோற்சவப் பெருந்திருவிழா கடந்த 13 ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி தொடர்ச்சியாக திருவிழா…
Read More...

ஏப்ரல் மாதத்தில் பணவீக்கம் அதிகரிப்பு

தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண் அடிப்படையிலான முதன்மைப் பணவீக்கம் கடந்த ஏப்ரல் மாதத்தில் அதிகரித்துள்ளது. தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள…
Read More...

மருந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிப்பு

50 மருந்துப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயிக்கவுள்ளதாக தேசிய ஒளடதங்கள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த அதிகார சபையின் தலைவர் விசேட வைத்திய நிபுணர்…
Read More...

அனுபவங்களிலிருந்து பாடம் கற்கவில்லை என்றால் கடந்து போனவைகளையே காலம் திருப்பித் தரும்

-யாழ் நிருபர்- கடந்து போன நாட்களிலிருந்து பாடம் கற்காவிட்டால் காலம் அந்த நாள்களை திருப்பித் திருப்பிக் கொடுத்துக்கொண்டே இருக்கும்,  இதுவே உண்மையும் கூட என தெரிவித்துள்ள அமைச்சர்…
Read More...

இலங்கையின் முதல் ஹஜ் குழு புனித மக்கா பயணம்

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- இலங்கையின் முதல் ஹஜ் யாத்ரிகர்கள் குழுவிற்கான பிரியாவிடை நிகழ்வு இன்று காலை செவ்வாய்க்கிழமை பண்டாரநாயக்கா சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றது. இந்த முதலாவது…
Read More...

ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பு : அனுதாபம் தெரிவித்து வர்த்தக நிலையங்கள் பூட்டு

-அம்பாறை நிருபர்- ஈரான் ஜனாதிபதி உயிரிழப்பால் இன்று செவ்வாய்க்கிழமை இலங்கையில் துக்க தினமாக பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில் அனுதாபம்…
Read More...

லண்டனில் திறக்கப்பட்டுள்ள இலங்கை உணவகமொன்றின் புதிய கிளை

லண்டனில் உள்ள தலைசிறந்த இலங்கை உணவகமான கொழும்பு கிச்சனின் புதிய கிளை தெற்கு லண்டனிலுள்ள புட்னியில் இம்மாதம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள இலங்கை உணவை விரும்பும்…
Read More...

இன்றைய தங்கத்தின் நிலவரம்

உலக சந்தையில் தங்கத்தின் விலையானது இன்றையதினம் செவ்வாய் கிழமை குறைவடைந்துள்ளது. இன்றைய நிலவரத்தின் படி, ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 726,779 ரூபாவாக காணப்படுகின்றது. 24 கரட்…
Read More...

நாளை பாடசாலை விடுமுறை?

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து பாடசாலைகளும் நாளை புதன் கிழமை மூடப்படும் என சமூக வலைத்தளங்களில் பரவி வரும் அறிவிப்பு பொய்யானது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. நாடளாவிய ரீதியில் உள்ள…
Read More...

மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் தொடர்பான கலந்தாய்வு

திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலகப் பகுதியில் உள்ள மாற்றுத் திறனாளிகளை சமூக மட்டத்தில் புனர்வாளித்தல் மற்றும் பிரதேச மட்ட சுய உதவி குழு தொடர்பான கலந்துரையாடல் இடம்…
Read More...