Browsing Tag

BattiNews Latest

எல்.பி.எல் அணியொன்றின் உரிமையாளர் கைது

ஆட்ட நிர்ணய சதியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் லங்கா ப்ரீமியர் லீக் அணியொன்றின் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். பிரித்தானியக் குடியுரிமையைக் கொண்டுள்ள பங்களாதேஷ் நாட்டவரான அவர்…
Read More...

புதிய வகை கொரோனா தொற்றுப் பரவல்

சிங்கப்பூரில் பரவி வரும் புதிய வகை கொரோனா, இந்தியாவின் சில பகுதிகளில் பரவ ஆரம்பித்துள்ளதாக இந்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. தற்போது 324 பேருக்கு இந்த புதிய வகை கொரோனா தொற்று…
Read More...

278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு

வெசாக் தினத்தை முன்னிட்டு 278 கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்கப்படவுள்ளதாக சிறைச்சாலை ஆணையாளர் காமினி பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார். பொது மன்னிப்பு பெறும் கைதிகளில் 10 பெண் கைதிகள்…
Read More...

விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல்

ரோயல் செலெஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் முன்னணி துடுப்பாட்ட வீரரான விராட் கோலிக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலையில் இன்று…
Read More...

மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய தீர்த்த உற்சவம்

-மன்னார் நிருபர்- மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் தீர்த்த உற்சவம் இன்று புதன்கிழமை காலை சிறப்பாக இடம்பெற்றது. வரலாற்றுச் சிறப்பு மிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த…
Read More...

கல்முனை மாநகர ஒரு வழி பாதையை இரு வழிப் பாதையாக மாற்ற நடவடிக்கை

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தின் கல்முனை மாநகர பகுதிகள் உட்பட ஏனைய இடங்களின் பொதுப் போக்குவரத்து நடைமுறைகள் மற்றும் பொதுப் போக்குவரத்து குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கான விசேட…
Read More...

மட்டக்களப்பு பள்ளிவாசல் வளாக மரம் வெட்டிய வழக்கு : மரத்தின் அடியினை அகற்றப்போவதில்லை என உத்தரவாதம்

-அம்பாறை நிருபர்- மட்டக்களப்பு ஜாமிஉஸ் ஸலாமா பள்ளிவாசலுக்குச் சொந்தமான நூற்றாண்டுகள் பழைமையான மரத்தினை வெட்டியமை தொடர்பாக ஏலவே தொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை வழக்கு இன்று புதன்கிழமை…
Read More...

கோணேஸ்வர ஆலய வழக்கு: முகநூலில் விமர்சித்த நபருக்கு அழைப்பாணை

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட நீதிமன்றினால் கோணேஸ்வர ஆலய வழக்கு தொடர்பாக முகநூலில் விமர்சனங்களை முன்வைத்த நபர் ஒருவருக்கு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு 8ஆம்…
Read More...

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பு

தரம் 5 மாணவர்களுக்காக இந்த ஆண்டு நடத்தப்படும் புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அறிவிப்பை இலங்கை பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்டுள்ளது. இதன்படி, பரீட்சைகள் செப்டெம்பர் மாதம் 15ஆம்…
Read More...

பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் கையளிப்பு

-கிண்ணியா நிருபர்- பெண்கள் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு வருமானத்தை பெற்றுத் தரும் நோக்கில் இன்று புதன் கிழமை வாழ்வாதார உதவிகள் வழங்கட்டுள்ளது. திருகோணமலை மாவட்ட…
Read More...