Browsing Tag

BattiNews Latest

மஹியங்கனை சொரபொர பகுதியில் புதையல் தோண்டிய 08 பேர் கைது

-பதுளை நிருபர்- மஹியங்கனை சொரபொர பகுதியில் புதையல் தோண்டிய 08 பேரை கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் அத்தோடு புதையல் தோண்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும்…
Read More...

நாட்டில் கால்நடைகளிடையே பரவும் நோய்

நுவரெலியா மாவட்டத்தில் கால்நடைகளுக்கு, லைசர்ஜிக் அமிலம் டைதிலாமைடு என்ற தோல் நோய் பரவி வருவதாக சுகாதார திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த நோயை கட்டுப்படுத்துவதற்கு தேவையான தடுப்பூசிகளை…
Read More...

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகள் ஊடாக ஐஸ் கடத்தல்: நிமல் பியதிஸ்ஸ

பாகிஸ்தானில் இருந்து உருளைக்கிழங்குகள் ஊடாக இலங்கைக்கு ஐஸ் போன்ற போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும் இது தொடர்பில் புலனாய்வு பிரிவினர் அவதானம் செலுத்த வேண்டும் என்று சுயாதீன எதிரணி…
Read More...

மன்னாரில் தொடரும் சீரற்ற காலநிலை : மீன்பிடி நடவடிக்கை பாதிப்பு!

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக நீடித்து வரும் பலத்த காற்றுடன் கூடிய சீரற்ற காலநிலை காரணமாக மீன்பிடி நடவடிக்கை பாதிப்படைந்துள்ளது. இன்றைய தினம்…
Read More...

சீனா உதவிகளை பகிர்ந்தளித்தல்: அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கிய டக்ளஸ்

வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தினை வலுப்படுத்துவதற்காக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் வேண்டுகோளுக்கு அமைய சீனா அரசாங்கத்தினால் வழங்கப்பட்டுள்ள 1500 மில்லியன் ரூபாய்…
Read More...

கெஹலிய உட்பட ஒன்பது பேரின் சொத்துக்கள் தொடர்பில் விசாரணை

நோயாளிகளுக்கு தரமற்ற மருந்துகளை வழங்கி பல கோடி ரூபா வருமானம் ஈட்டியதாக குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உட்பட சுகாதார…
Read More...

வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் விடுதலை

-வவுனியா நிருபர்- வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு வவுனியாவில் 3 கைதிகள் இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளனர். வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு அரசியலமைப்பின்…
Read More...

காணாமற்போன மாணவன் பிக்குவாக துறவறம்

கடந்த நான்கு நாட்களுக்கு முன்னர் மதுரங்குளிய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் காணாமல் போன 12 வயதுடைய மாணவன் கதிர்காமத்தில் விகாரையொன்றில் பிக்குவாக துறவறம் பூண்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார்…
Read More...

இலங்கையர்களுக்கு துணை பொலிஸ் அதிகாரி வேலைவாய்ப்பு : 16 பேர் சிங்கப்பூர் பயணம்

சிங்கப்பூரில் துணை பொலிஸ் அதிகாரி வேலைவாய்ப்பிற்காக விண்ணப்பித்தவர்களில் 16 பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அதன்படி இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனம் தனது முதல் தொகுதி…
Read More...

நாட்டில் சீரற்ற காலநிலை காரணமாக நால்வர் உயிரிழப்பு

நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது இமதுவ, ராஸ்ஸகல ,மாதம்பே மற்றும் நாத்தாண்டிய ஆகிய பிரதேசங்களிலிருந்து இந்த…
Read More...