Browsing Tag

BattiNews Latest

இறந்த குட்டியை 3 மாதங்களாக சுமந்து வரும் சிம்பன்சி

ஸ்பெய்னில் உள்ள உயிரியல் பூங்கா ஒன்றில் இறந்த குட்டியை கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக சுமந்து வரும் சிம்பன்சி பார்ப்பவர்களை நெகிழ்ச்சியடைய வைத்துள்ளது. நடாலியா என அழைக்கப்படும் குறித்த…
Read More...

மோட்டார் சைக்கிள் விபத்து : செக்குடியரசின் ஜனாதிபதி வைத்தியசாலையில் அனுமதி

மோட்டர் சைக்கிள் விபத்தில் சிக்கி செக்குடியரசின் ஜனாதிபதி காயமடைந்துள்ளதாக, அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன. அவருக்கு பாரதூரமான காயங்கள் ஏற்படவில்லை, எனினும் அவரை கண்காணிப்பில்…
Read More...

தொலைபேசிகளுக்கு அடிமையாகியுள்ள 60 வீதமான குழந்தைகளுக்கு சர்க்கரை வியாதி

பத்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 60 விதம் பேர் தொலைபேசிகளுக்கு அடிமையாகி இருப்பதாக கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது. தென் மாகாணத்தில் உள்ள நானூறு பாடசாலை மாணவர்களை பயன்படுத்தி…
Read More...

இந்த ஆண்டு மலேசியாவில் சட்டவிரோதமாக குடியேறிய 1700 இலங்கையர்கள் நாடு திரும்பியுள்ளனர்

2024ஆம் ஆண்டு மார்ச் 1ஆம் திகதி முதல் ஏப்ரல் 30ஆம் திகதி வரையான காலப்பகுதியில் இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் உதவியுடன் 1,608 இலங்கை சட்டவிரோத குடியேற்றவாசிகள் மலேசியாவிலிருந்து திருப்பி…
Read More...

ஆண்களின் விதைப்பையில் மைக்ரோ பிளாஸ்டிக் துகள்கள்

ஆண்களின் பாலின உறுப்புகளில் ஒன்று, விதைப்பை. இதுவே, ஆண்களின் இனப்பெருக்கத்துக்குத் தேவையான விந்தணுக்களை உற்பத்தி செய்யும். சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில், விதைப்பையினுள்…
Read More...

மலையக ரயில் சேவைகள் தாமதம்

மலையக ரயில் தண்டவாளத்தில் மரங்கள் மற்றும் பாறைகள் விழுந்து கிடப்பதால் மலையக ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, பதுளை நோக்கி செல்லும் மற்றும் பதுளையில் இருந்து…
Read More...

பப்புவா நியூகினியாவில் நிலச்சரிவு

பப்புவா நியூகினியாவில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 100 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. என்கா என்ற மாகாணத்தில் உள்ள கிராமத்தில் ஏற்பட்டுள்ள…
Read More...

இந்தியாவில் கைது செய்யப்பட்ட ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்களுடன் தொடர்புடைய ஒருவர் இலங்கையில் கைது!

இந்த வார தொடக்கத்தில் இந்தியாவின் அகமதாபாத்தில் கைது செய்யப்பட்ட ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பை சேர்ந்த இலங்கையர்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை இலங்கையின் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு (TID)…
Read More...

ஈரான் ஜனாதிபதியின் உடல் இன்று நல்லடக்கம்

விமான விபத்தில் உயிரிழந்த ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் ஈரான் வெளியுறவு அமைச்சர் ஹுசைன் அமீர் அப்தெல்லாஹியன் ஆகியோரின் இறுதிச் சடங்குகள் தலைநகர் டெஹ்ரானில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...

வீடு திரும்பினார் ஷாருக்கான்

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த பொலிவூட் நடிகர் ஷாருக்கான் வீடு திரும்பியுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. நடிகர் ஷாருக்கான் சிகிச்சைகளின் பின்னர் நேற்றிரவு…
Read More...