Browsing Tag

BattiNews Latest

“பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும்” : கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- பொது நிலைப்பாடும் பொது வாக்கெடுப்பும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தந்தை செல்வா அரங்கில் முன்னெடுக்கப்பட்டது. சுடரேற்றி…
Read More...

சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் எதிர்ப்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு, சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு, பாறை உடைப்பு இயந்திரத்துடன்…
Read More...

எதிர்கருத்து சொற்கள்

எதிர்கருத்து சொற்கள் ⭕ஒரு சொல்லின் பொருளுக்கு எதிரான பொருளைத் தரும் சொல் எதிர்க்கருத்து சொல் எனப்படும். தமிழில் எண்ணிலடங்காத எதிர்க்கருத்து சொற்கள் உள்ளன. அவற்றில் சிலவற்றைப்…
Read More...

பேருந்து மீது தாக்குதல் : குழந்தை உட்பட 9 பேர் பலி

இந்தியா ஜம்மு காஷ்மீரில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து ஒன்று பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்,  பேருந்தில் பயணம் செய்த 9 பேர் உயிரிழந்துள்ளதாக…
Read More...

இந்தியப் பெருங்கடலில் உள்ள தனித்துவமான தீவு இலங்கை

கோடை காலத்தில் கட்டாயம் பார்க்க வேண்டிய 3 பயண இடங்களில் ஒன்றாக இலங்கையை புகழ்பெற்ற சஞ்சிகையான போர்ப்ஸ் (Forbes) அங்கீகரித்துள்ளது. இந்தப் பட்டியலில் முதலிடத்தில் கிறீஸும், இரண்டாம்…
Read More...

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான கொடுப்பனவை அதிகரிக்க தீர்மானம்

முன்பள்ளி ஆசிரியைகளுக்கான 2,500 ரூபாய் கொடுப்பனவை 5,000 ரூபாவாக அதிகரிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் இடம்பெற்ற அமைச்சரவை உபகுழுக் கூட்டத்தில் இது…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில், இன்று திங்கட்கிழமை அமெரிக்க டொலரின் விற்பனை விலை ரூபா 297.93  ஆகவும் கொள்வனவு விலை ரூபா 307.52  ஆகவும்…
Read More...

ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயம்

பொல்கஹவெலயிலிருந்து கொழும்பு நோக்கிப் பயணித்த ரயிலில் இருந்து தவறி வீழ்ந்து ஒருவர் காயமடைந்துள்ளார். ரயிலின் மிதிபலகைக்கு அருகில் இருந்து அவர் தவறி வீழ்ந்துள்ளதாக…
Read More...

30 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயினுடன் மூவர் கைது

கஹதுடுவ பகுதியில் 30 கோடி ரூபாய் பெறுமதியான ஹெரோயின் போதைப் பொருளுடன் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்ட…
Read More...

வயது 35 ஐ கடந்து விட்டது, உரிய வயதில் எமக்கான வேலை வாய்ப்பை தாருங்கள்!

-கிண்ணியா நிருபர்- பட்டதாரிகளுக்கான நியமனங்களை அரச துறையில் வழங்குங்கள் என திருகோணமலை வேலையற்ற பட்டதாரிகள் ஒன்றியம் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர் திருகோணமலை மாவட்ட…
Read More...