Browsing Tag

BattiNews Latest

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

நாட்டில் இன்று சனிக்கிழமை 24 கரட் ஒரு கிராம் தங்கம் 24,000 ரூபாவாகவும், 24 கரட் ஒரு பவுண் தங்கம் 192,000 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை நகை வியாபாரிகள் சங்கம்…
Read More...

அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வுக்கு மக்கள் எதிர்ப்பு

-மன்னார் நிருபர்- தலைமன்னார் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கவயன் குடியிருப்பு பகுதியில் அடாத்தாக பிடிக்கப்பட்ட காணியில் கனிய மணல் அகழ்வு இடம் பெற இருந்த நிலையில் இன்றைய தினம்…
Read More...

இலங்கையில் அறிமுகப்படுத்தப்படவுள்ள புதிய வரி!

சர்வதேச நாணய நிதியம் (IMF) 2025ஆம் ஆண்டு ஏப்ரல் முதலாம் திகதி முதல் குடியிருப்புச் சொத்துக்களுக்கு விதிக்கப்படும் வாடகை வருமான வரியை அறிமுகப்படுத்த தீர்மானித்துள்ளது. 2026ஆம்…
Read More...

மட்டக்களப்பில் “கரும்பலகை” நாவல் வெளியீட்டு நிகழ்வு

மகுடம் கலை இலக்கிய வட்டம் நடாத்தும் 'கரும்பலகை' நாவல் வெளியீட்டு நிகழ்வு இன்று சனிக்கிழமை காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு எல்லை வீதியில் அமைந்துள்ள வை எம் சீ ஏ மண்டபத்தில்…
Read More...

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் தொடர்பில் இன்று தீர்மானம்

வாகன இறக்குமதிக் கட்டுப்பாடுகளை முடிவிற்கு கொண்டு வருவது தொடர்பான திட்டம் இன்று சனிக்கிழமை அறிவிக்கப்படவுள்ளது சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை ஒன்றிற்கமைய இந்த ஆண்டின் மூன்றாம்…
Read More...

ஐசிசி உலகக்கிண்ண T20 : இந்தியா – கனடா இன்று மோதல்

ஐசிசி உலகக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் 33 ஆவது போட்டி இன்று நடைபெறவுள்ளது. இந்த போட்டியில் இந்திய மற்றும் கனேடிய அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டி இன்று சனிக்கிழமை இரவு 8…
Read More...

செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல் வரிகள்

செந்தமிழ் நாடெனும் போதினிலே பாடல் வரிகள் 🔻செந்தமிழ் நாடெனும் போதினிலே – இன்பத் தேன் வந்து பாயுது காதினிலே – எங்கள் தந்தையர் நாடென்ற பேச்சினிலே – ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே…
Read More...

மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மணல் அகழ்வு : இராஜாங்க அமைச்சரின் உதவியுடன் தடுத்து நிறுத்தப்பட்டது!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை கிண்ணையடி பிரதேசத்தில் மீன் வளர்ப்பு எனும் போர்வையில் மேற்கொள்ளப்பட்டு வந்த மணல் அகழ்வு நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த வருடம் குறித்த இடத்தில்…
Read More...

ரோகு மீன் நன்மைகள்

ரோகு மீன் நன்மைகள் 💦மீன்களில் நிறைய வகைகள் உள்ளன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு மருத்துவ குணங்களை கொண்டிருக்கும். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அசைவ உணவு வகைகளில் மீனினை அதிகம் விரும்பி…
Read More...

கல்முனை மாநகர ஆணையாளராக என்.எம்.நெளபீஸ் கடமையேற்றார்

கல்முனை மாநகர சபையின் புதிய ஆணையாளராக நியமிக்கப்பட்டுள்ள என்.எம்.நெளபீஸ்  தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக நேற்று வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டார். இந்நிகழ்வில்,  கிழக்கு மாகாண…
Read More...