Browsing Tag

BattiNews Latest

அழகுசாதனப் பொருட்கள் தொடர்பில் புதிய சட்டங்கள் தேவை

தரமற்ற அழகுசாதனப் பொருட்களுக்கு புதிய சட்டங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால் நாட்டு மக்களின் சுகாதாரம் பாரிய நெருக்கடிக்கு உள்ளாகும் என தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகார சபையின்…
Read More...

டெங்கு நோயினால் 9 பேர் உயிரிழப்பு

இலங்கையில் கடந்த ஜனவரி மாதம் முதல் இதுவரையான காலப்பகுதியில் 26,294 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர். அவர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்தில் இருந்து பதிவாகியுள்ளதாக…
Read More...

இலங்கை வருகிறார் ஜெய்சங்கர்

இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கர் இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். இம்மாதம் 20ஆம் திகதி அவர் இலங்கை வரவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

கிழக்கு ஆளுனரால் பல்தேவை நிலையம் திறந்து வைப்பு

கிண்ணியா நகர சபையின் செயலாளர் தலைமையில்,  கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானால் பெரியாற்றுமுனையில் அமைந்துள்ள பல்தேவை கட்டிடம்  இன்று சனிக்கிழமை திறந்து வைக்கப்பட்டது . இதில்…
Read More...

ஊரே கதறியழ உலகுக்கு விடைகொடுத்தார் காரைதீவு மாணவன் அக்சயன்

-சம்மாந்துறை நிருபர்- ஊரே கதறியழ இன்று சனிக்கிழமை உலகுக்கு விடைகொடுத்தார் மருத்துவதுறை மாணவன் அக்சயன் அம்பாறை மாவட்டம் காரைதீவைச் சேர்ந்த சிவகரன் அக்சயன் (வயது 20) என்ற மாணவன்…
Read More...

மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதவான் நீதிமன்ற நீதிபதி பார்வையிட்டார்

-மூதூர் நிருபர்- மூதூர்-சேனையூர் நெல்லிக்குளம் மலை உடைக்கும் சம்பவ இடத்தினை மூதூர் நீதிவான் நீதிமன்ற நீதிபதி தஸ்னீம் பௌசான் இன்று சனிக்கிழமை பார்வையிட்டார். சேனையூர் கிராம சேவகர்…
Read More...

இந்தியாவின் அதானி நிறுவனத்தின் திட்டங்களுக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு மறுப்பு

இந்தியாவின் அதானி நிறுவனத்தினால் முன்மொழியப்பட்டுள்ள மன்னார் மற்றும் பூநகரி ஆகிய 2 காற்றாலை மின்னுற்பத்தி திட்டங்களுக்கும் தற்போது அனுமதி வழங்க முடியாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள்…
Read More...

பரீட்சை பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்ட மாணவர்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்

திருகோணமலை ஸாஹிரா கல்லூரியின் 70 இற்கும் மேற்பட்ட மாணவர்களின் உயர்தர பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்ட விவகாரம் குறித்து கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில்…
Read More...

பண வரவை அள்ளப்போகும் ராசிக்காரர்கள்

பண வரவை அள்ளப்போகும் ராசிக்காரர்கள் 🎈ஜோதிட சாஸ்திரத்தின் படி அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசியை மாற்றுகின்றன. இந்த மாற்றம் கிரக பெயர்ச்சி என…
Read More...

இந்த 5 ராசி ஆண்கள் ரொம்ப கண்டிப்பா இருப்பார்கள்

இந்த 5 ராசி ஆண்கள் ரொம்ப கண்டிப்பா இருப்பார்கள் 💢ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கு ஏற்ப அவர்களின் எதிர்கால வாழ்க்கை, ஆளுமை மற்றும் விசேட பண்புகள் ஆகியன…
Read More...