Browsing Tag

BattiNews Latest

புலமைப்பரிசில் பரீட்சையில் மாற்றம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை பரீட்சையில் இருந்து மாத்திரம் பெற முடியாது என கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்த…
Read More...

கடுகதி ரயிலுடன் மோதிய சரக்கு ரயில்

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் பகுதியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 5 பயணிகள் உயிரிழந்துள்ளதுடன் பலர் காயம் அடைந்துள்ளனர். திரிபுராவின் அகர்தலாவில் இருந்து…
Read More...

எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினம்

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை குறைவடைந்துள்ள போதிலும், நாட்டில் எரிபொருட்களின் விலைகளை உடனடியாக குறைப்பது கடினமென மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.…
Read More...

நானுஓயாவில் தடம்புரண்டது முச்சக்கரவண்டி: 2 பேர் காயம்

-நானுஓயா நிருபர்- நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் முச்சக்கரவண்டி ஒன்று இன்று திங்கட்கிழமை காலை குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் காயமடைந்துள்ளனர். நானுஓயாவில் இருந்து…
Read More...

கதிர்காம பாதை வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது: கே.செந்தூரன்

-கிண்ணியா நிருபர்- கதிர்காம பாதை யாத்திரையின் போதான அதன் வீதி வழி பயணத்தை பிற்போட்டமை பெரும் கவலையளிக்கிறது என இராவணண் சேவா அமைப்பின் தலைவர் கே.செந்தூரன் தெரிவித்தார்.…
Read More...

தமிழ் பொது வேட்பாளரை ஏற்றுக் கொள்வதாக பகிரங்கமாக அறிவிப்பு

-யாழ் நிருபர்- ஜனாதிபதித் தேர்தலில் ஒரு தமிழ் பொது வேட்பாளர் நிறுத்துவதற்காக உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் அமைப்பாகிய, தமிழ் மக்கள் பொதுச்சபையானது,நேற்று ஞாயிற்றுக்கிழமை காலை 9:30…
Read More...

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்த கிரிக்கெட் சுற்றுப்போட்டி

-அம்பாறை நிருபர்- சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மர்ஹூம் எச். எல். ஜமால்தீன் ஞாபகார்த்தமாக வருடா வருடம் நடைபெறும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி இவ்வருடமும் மருதமுனை மசூர் மெளலான விளையாட்டு…
Read More...

3 தசாப்த கால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது: ரணில்…

-மன்னார் நிருபர்- மூன்று தசாப்த கால யுத்தத்திற்கு முகம் கொடுத்த மன்னார் மாவட்டம் இன்று புனரமைக்கப்படுகிறது. இம் மாவட்டத்தின் விரிவான அபிவிருத்தி மூலம் இலங்கையின் பொருளாதாரத்திற்கு…
Read More...

ஒரு தோட்ட தொழிலாளியிடமிருந்து ஒரு நாளைக்கு தொழிற்சங்கங்கள் 333 ரூபாய் சந்தா பணம் அறவிடுகின்றது

-பதுளை நிருபர்- ஒரு தோட்ட தொழிலாளி ஒரு நாள் தோட்டத்தில் வேலை செய்தாலும் அவர்களிடமிருந்து தொழிற்சங்கங்களுக்கு 333 ரூபாய் சந்தா பணம் அறவிடப்படுகின்றது. ஆனால் தோட்ட தொழிலாளர்களுக்கு…
Read More...

சீனாவுக்கு விற்பனை செய்யப்படும் பாலியல் நேரலை காட்சிகள்

பாலியல் காட்சிகளை நேரலையாக ஒளிபரப்பு செய்து சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யும் பெரிய அளவிலான மோசடியை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். பிலியந்தலை பொலிஸாருக்கு கிடைத்த தகவலின்…
Read More...