Browsing Tag

BattiNews Latest

வீரமுனை வரவேற்பு கோபுரம் அமைப்பதற்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவு நீடிப்பு

-சம்மாந்துறை நிருபர்- சம்மாந்துறை பிரதேசத்தில் வரவேற்புக் கோபுரம் அமைப்பதற்கு நீதிமன்றினால் வழங்கப்பட்ட  இடைக்கால தடையுத்தரவை எதிர்வரும் 27 ஆம் திகதி வரை நீடித்து…
Read More...

ஜப்பானில் பரவி வரும் தசைகளை உண்ணக்கூடிய கொடிய வகை பக்டீரியா தொற்று : இலங்கையில் பாதிப்பா?

ஜப்பானில் பரவி வரும் தசைகளை உண்ணக்கூடிய ஒருவகை கொடிய வகை பக்டீரியா தொற்று தொடர்பில் இலங்கையில் வீண் அச்சமடையத் தேவையில்லை என சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. செய்தியாளர் சந்திப்பில்…
Read More...

ஹஜ் யாத்திரை சென்ற அக்கரைப்பற்று யாத்திரிகர் ஒருவர் உயிரிழப்பு

ஹஜ் யாத்திரைக்குச் சென்ற அக்கரைப்பற்றைச் சேர்ந்த 68 வயதான யாத்திரிகர் ஒருவர் மரணமடைந்ததாக இலங்கையின் முஸ்லிம் சமய, கலாசார அலுவல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது. அக்கரைப்பற்று 6,…
Read More...

சங்கானையிலும் கொடிகாமத்திலும் நடைபெற்ற தமிழ்ப்பொதுவேட்பாளர் ஆதரவுக் கூட்டங்கள்

நடைபெற இருக்கும் 2024 சிறீலங்கா ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொதுவேட்பாளர் ஒருவரை நிறுத்தவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி தமிழ் மக்கள் பொதுச்சபை தொடர் கலந்துரையாடல்களையும் கூட்டங்களையும்…
Read More...

15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன உளைச்சலுக்கு உள்ளாகி உள்ளனர்

-மன்னார் நிருபர்- பயங்கரவாத தடைச் சட்டம் என்பது சர்வதேச விதி முறைகளுக்கு மேலான ஒரு கொடிய சட்டம்.புதிய மெகசின் சிறைச்சாலையில் 15 வருடங்களுக்கு மேலாக உள்ள அரசியல் கைதிகள் மன…
Read More...

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வியன்கல்லை மக்களுக்கு உலர் உணவுப்பொதிகள் வழங்கி வைப்பு

களுத்துறை மாவட்டத்தில் உள்ள வியன்கல்லைப் பகுதி அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்டது. இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்காக பேருவளை சீனன் கோட்டைப் பகுதி வாழ்…
Read More...

தேர்தலை ஒற்றுமையாக பகிஸ்கரிக்க வட கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்கள் முன்வர வேண்டும்

-அம்பாறை நிருபர்- தமிழ் மக்கள் மாத்திரமல்ல வட கிழக்கில் உள்ள முஸ்லீம் மக்களும் எதிர்கால தேர்தலை ஒற்றுமையாக பகிஸ்கரிக்க வேண்டும் என்பதே எமது கருத்தாகும் என தமிழ் தேசிய மக்கள்…
Read More...

சிறுவர் மற்றும் பெண்கள் வன்கொடுமை தடுப்பு பணியகங்கள் திறப்பு

-அம்பாறை நிருபர்- சிறுவர் மற்றும் பெண்கள் மீதான வன்கொடுமை உள்ளிட்ட குற்றச் செயல்களை கட்டுப்படுத்தும் நோக்கில் அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம், நிந்தவூர், மற்றும் சாய்ந்தமருது…
Read More...

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி ஒருவர் மரணம்

யாழ்ப்பாணத்தில் பாம்பு தீண்டி நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளார். உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த ஐயாத்துரை செல்வமகிந்தன் (வயது - 46) என்பவரே உயிரிழந்துள்ளார்.…
Read More...

அராலி பேச்சியம்மாள் ஆலய மகோற்சவம் ஆரம்பம்

-யாழ் நிருபர்- அராலி மேற்கு, வட்டுக்கோட்டை, நீளத்திகாடு அருள்மிகு ஸ்ரீ பேச்சியம்பாள் தேவஸ்தானத்தின் வருடாந்த அலங்கார மகோற்சவமானது நேற்றையதினம் வெகு சிறப்பாக ஆரம்பமாகியது.…
Read More...