Browsing Tag

battinews com

காஸாவில் வசிக்கும் இலங்கையர்கள் தொடர்பில் வெளியான தகவல்

பாலஸ்தீனத்தில் உள்ள இலங்கை தூதரக அலுவலகம், செஞ்சிலுவைச் சங்கத்துடன் இணைந்து காஸா பகுதியில் வசிக்கும் இலங்கையர்களை வெளியேற்றும் செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளது. இந்தநிலையில், காஸா…
Read More...

தனுஷ்க குணத்திலக்க மீதான கிரிக்கெட் தடை நீக்கம்

இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் தனுஷ்க குணத்திலக்கவுக்கு விதிக்கப்பட்டிருந்த கிரிக்கெட் தடை நீக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற…
Read More...

அரச பேரூந்தை மோதித் தள்ளிய டிப்பர்

-மன்னார் நிருபர்- மன்னார்- முள்ளிக்குளம் வீதியில் இன்று  செவ்வாய்க்கிழமை  காலை 7:30 மணியளவில் இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்து டன் டிப்பர் வாகனம் மோதி…
Read More...

தனது பிள்ளையை வைத்து திருடிய தாய்

தனது பிள்ளையை வைத்து  பணம் மற்றும் கைப்பேசிகளை திருடும் மோசடியில் ஈடுபட்ட தாய் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் குழந்தைகளுடன்…
Read More...

மெழுகுவர்த்தி பற்ற வைத்ததால் பறிபோன வயோதிப பெண்ணின் உயிர்

அயகம பொலிஸ் உடுகல பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை காலை வீடொன்று தீப்பிடித்ததில் வயோதிபர் ஒருவர் உடல் கருகி உயிரிழந்துள்ளார். அயகம பிரதேசத்தில் வசிக்கும் 79 வயதுடைய பெண்ணே இவ்வாறு…
Read More...

சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு

இந்த மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 50 ஆயிரத்திற்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் வெளியிடப்பட்ட…
Read More...

அடையாளம் தெரியாத சடலம் ஒன்று மீட்பு

களுத்துறை மஹா பள்ளிய பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் படி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலம் 5 அடி 6 அங்குல உயரம் கொண்ட…
Read More...

பாரிய சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சுடலை குளம் பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. சட்டவிரோதமான…
Read More...

சாய்ந்தமருது கடலரிப்பை கட்டுப்படுத்தும் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை !!

சாய்ந்தமருது பிரதேசத்தின் கடலரிப்பை கட்டுப்படுத்த 7 தடுப்பணைகள் அமைக்கும் பணிகளுக்கான விலைமனு கோரும் நடவடிக்கைகள் முற்றுப்பெற்று நாளை விலைமனுக்கள் திறக்கப்பட்டு அடுத்த சில நாட்களில்…
Read More...

மாற்றுதிறனாளிகளை காட்டி வெளிநாட்டில் பணம் வசூலிக்கும் கும்பல் தொடர்பில் எச்சரிக்கை

மன்னார் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு பணம் சேகரிப்பதாக கூறி வெளிநாட்டில் பண சேகரிப்பை பிரித்தானியாவில் இயங்கும் மன்னாரை சேர்ந்த அமைப்பு ஒன்று மேற்கொள்ள உள்ள…
Read More...