Browsing Tag

battinews com

நீர் தொட்டியில் விழுந்து சிறுவன் மரணம்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-எத்தாபெதந்திவெவ பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு நீர் தொட்டியில் விழுந்து சிறுவனொருவன் உயிரிழந்துள்ளார். எத்தாபெதந்திவெவ பகுதியைச் சேர்ந்த சனுக…
Read More...

பிள்ளைகளின் எதிர்காலத்துடன் விளையாடுபவர்களை சமூகம் இனங்காண வேண்டும்

-அம்பாறை நிருபர்- கிழக்கு மாகாணத்தில் உள்ள எந்தவொரு போலி நிறுவனத்தின் பெயரை சொல்ல விரும்பவில்லை.ஆனால் காளான் மாதிரி முளைத்துக்கொண்டு வருகின்றது என்பதை நான் அறிவேன்.அரசாங்கம் இவ்வாறான…
Read More...

பிக்குவின் கதை கருத்தில் கொள்ளப்படாது: அமைச்சர் டக்ளஸ் சீற்றம்

நெடுந்தீவு பயணிகள் படகுச்சேவை தொடர்பாக நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டது. இதன் போது நெடுந்தீவுப்…
Read More...

திடீர் மரண விசாரணை அதிகாரியை நியமிக்குமாறு கோரிக்கை

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கோமரங்கடவெல மற்றும் மொரவெவ பிரதேசத்தில் திடீர் மரண விசாரைண அதிகாரி ஒருவர் இன்மையால் அப்பகுதி மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.…
Read More...

14 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாண கடல் எல்லைக்குள் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

மீண்டும் துப்பாக்கிச்சூடு: ஆபத்தான நிலையில் ’அக்போ’

திரப்பனை வண்ணம் மடுவ ஆற்றுக்கு அருகில் இருந்து அக்போ என்ற யானை மீது நேற்று சனிக்கிழமை மீண்டும் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகக் கூறப்படும் நிலையில் தற்போது யானையின் உடல்நிலை மோசமாக…
Read More...

கஞ்சாவுடன் இருவர் கைது

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பகுதியில் 104 கிலோ எடையுடைய கேரளா கஞ்சாவுடன் சந்தேகநபர்கள் இருவர் இன்று ஞாயிற்று கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து மேலும்…
Read More...

விடுவிக்கப்பட்ட காணிகளை அபகரிப்பதற்கு முயற்சிகள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், காங்கேசன்துறை மாங்கொல்லைப் பகுதியில் அண்மையில் இராணுவக் கட்டுப்பாட்டில் இருந்து விடுவிக்கப்பட்ட தனியார்காணி பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்குச் சொந்தமான…
Read More...

பீடி இலைகளுடன் ஒருவர் கைது

கற்பிட்டி - கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். கீரிமுந்தல் கடற்பிரதேசத்தில்…
Read More...

காதல் விவகாரம்: தமிழ் இளைஞன் படுகொலை

கொழும்பில் இன்று சனிக்கிழமை தமிழ் இளைஞர் ஒருவர் கத்தியால் கழுத்தறுக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். கொலன்னாவை பிரதேசத்தை சேர்ந்த சந்திரகுமார் விஜயகாந்த் (வயது - 27) என்ற நபரே…
Read More...