Browsing Tag

battinews com

நாட்டின் அனைத்து பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதியினால் தீர்வு காண முடியும்: டக்ளஸ்

-யாழ் நிருபர்- நாடு எதிர்கொள்ளுகின்ற அனைத்துப் பிரச்சினைகளுக்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தீர்வினைக் காண முடியும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா,…
Read More...

ஜனாதிபதியை சந்தித்தார் இந்திய நிதி அமைச்சர்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட இந்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று வியாழக்கிழமை மாலை…
Read More...

மனைவிக்கு கணவனால் நிகழ்ந்த கொடூரம்

காலி, பொத்துப்பிட்டிய ரம்புக்க பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை குடும்பத் தகராறு காரணமாக தனது மனைவியை கூரிய ஆயுதத்தால் கழுத்தை அறுத்து கணவன் கொலை செய்துள்ளதாக பொலிஸார்…
Read More...

மகனுடன் மருந்து எடுக்கச் சென்ற தாய் பரிதாபமாக உயிரிழப்பு

தனது மகனுடன் வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த தாய் ஒருவர் காட்டு யானை தாக்கியதில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். திறப்பனை, நிரவிய பகுதியை சேர்ந்த லலிதா குமாரி சந்திரலதா (வயது - 50)…
Read More...

பேருந்து விபத்து

புத்தளத்தில் மன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி சென்ற பேருந்து ஒன்று விபத்துக்குள்ளானதில் பலர் காயமடைந்துள்ளனர். சொகுசு பேருந்து வேகமாக மன்னார் நோக்கி பயணிகளுடன் சென்று கொண்டிருந்த…
Read More...

கடைக்குள் புகுந்த மேஜர் ஜெனரலின் கார்

மாவனல்லை ஹிங்குல பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மாலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி மரக்கறி கடை ஒன்றில் மோதியதில் அங்கு பணிபுரிந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். மாவனல்லை, ஹிங்குல…
Read More...

மதுபான உற்பத்தி நிறுவனங்களின் உரிமம் ரத்து

வரி செலுத்தாத டபிள்யூ.எம்.மென்டிஸ், ரன்தெனிகல உள்ளிட்ட 5 நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை…
Read More...

கணவனின் ஆணுறுப்பை பாக்கு வெட்டியால் வெட்டிய மனைவி!

இராணுவ சிப்பாயான தனது கணவனின் ஆணுறுப்பை பாக்குவெட்டியால் வெட்டி காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் மனைவியை பொலிசார் கைது செய்துள்ளனர். அனுராதபுரம் யஹலேகம பிரதேசத்தில் இடம்பெற்ற சம்பவம்…
Read More...

முச்சக்கரவண்டி மோதி விபத்து : ஒருவர் காயம்

இரத்தினபுரி - கிரியெல்ல பிரதான வீதியில் இன்று வியாழக்கிழமை பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர்காயமடைந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், முச்சக்கரவண்டியின் சாரதி…
Read More...

மரம் முறிந்து விழுந்ததில் மூவர் படுகாயம்

கண்டி குண்டசாலை - தெல்தெனிய பிரதான வீதியின் வராபிட்டிய பகுதியில் மரம் முறிந்து விழுந்ததில் கடை சேதமடைந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளனர். மரம் முறிந்து விழுந்ததில் வீதியில் பயணித்த…
Read More...