Browsing Tag

batticaloa news

7 வருடங்களாக புதைந்து கிடந்த நிகான் கேமரா

சில்லி தீவுகளில் ஒரு நடைபாதை அருகே தரையில் புதைக்கப்பட்ட நிலையில் ஒரு நிகான் கேமரா கண்டுபிடிக்கப்பட்டது. எஸ் டி (SD) கார்டைச் சரிபார்த்த பிறகு, அது 2017 மற்றும் 2018 க்கு இடையில்…
Read More...

பெரிய வெள்ளி (Good Friday) – இயேசுவின் தியாகத்தைக் கொண்டாடும் புனித நாள்

முன்னுரை பெரிய வெள்ளி (Good Friday) என்பது கிறிஸ்தவர்களுக்கே.  அனைத்து மனிதர்களுக்கும் தியானிக்க வேண்டிய ஒரு முக்கிய நாளாகும். இயேசு கிரிஸ்து தனது அற்புதமான வாழ்க்கையை மனிதருக்காகவே…
Read More...

புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு இன்று ஜனாதிபதியினால் அங்குரார்ப்பணம்

புனித தந்ததாது கண்காட்சி நிகழ்வு 16 ஆண்டுகளுக்குப் பின்னர் இன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் தலதா மாளிகையில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையில் அங்குரார்ப்பணம் செய்யப்படவுள்ளது.…
Read More...

“ஸ்ரீ தலதா வழிபாடு” ஆரம்ப நிகழ்வில் பங்கேற்குமாறு வெளியிடப்பட்ட போலி அழைப்பிதழ்

"ஸ்ரீ தலதா வழிபாடு "ஆரம்ப நிகழ்வில் கலந்து கொள்ளுமாறு பொதுமக்களைத் தவறாக வழிநடத்தும் போலியான அழைப்பிதழ் பிரச்சாரம் செய்யப்படுகிறது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத்…
Read More...

உலக பாரம்பரிய தினம் (World Heritage Day)

உலக பாரம்பரிய தினம் முகவுரை:  உலகம் முழுவதும் உள்ள மக்கள் தங்களின் கலாச்சாரம், பண்பாடு மற்றும் வரலாற்று சின்னங்களை பெருமையாகக் கொண்டாடுகின்றனர். இந்த உலக பாரம்பரியங்கள் என்பது ஒவ்வொரு…
Read More...

மகிந்தவின் ஆட்சியிலேயே கிழக்கு மாகாணம் அதி உச்ச அபிவிருத்திகளை அடைந்தது: நாமல்

மகிந்த ராஜபக்ஷவின் ஆட்சி காலத்திலேயே, கிழக்கு மாகாணத்துக்கு பல்வேறு அபிவிருத்திகளை செய்து காட்டியுள்ளோம். தற்போது அனைத்து அபிவிருத்திகளும் இங்கு தடைபட்டுள்ளன. விசேடமாக திருகோணமலை…
Read More...

மாதத்தின் முதல் 15 நாட்களில் 93,000 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகை

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் மாத்திரம் 93,915 வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்திருப்பதாக இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த ஆண்டில்…
Read More...

ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர்கள் இருவர் கைது

நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் நேற்று வியாழக்கிழமை பொலிஸார் மேற்கொண்ட சோதனை நடவடிக்கைகளில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். பொரளை - ஹரஸ்பார…
Read More...

நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் மாயம்

கண்டி - நாவலப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கலபொட எல்ல நீர்வீழ்ச்சியில் நீராட சென்ற இளைஞன் நேற்று வியாழக்கிழமை நீரில் அடித்துச் செல்லப்பட்டு காணாமல் போயுள்ளார். வெஸ்ட்ஹோல்…
Read More...

எலிக் காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் எலிக் காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். விசேடமாகப் புத்தாண்டு காலப்பகுதியில் வயல்வெளிகளுக்கு அருகில் புத்தாண்டு…
Read More...