Browsing Tag

batticaloa news

விவசாயிகளுக்கான மானியம் வழங்கல் தொடர்பில் வெளியான அறிவிப்பு

சிறுபோகத்திற்கான உர மானியங்கள் இன்று செவ்வாய்க்கிழமை மற்றும் நாளை புதன் கிழமை வழங்கப்படும் என்று கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதற்கமைய, 9 மாவட்டங்களுக்கு இந்த நிதி…
Read More...

சட் ஜி.பி.ரியில் ப்ளீஸ், தேங் யூ கூற வேண்டாம்: அதிகம் செலவாகின்றது

சமீபத்தில், ஓபின் ஏ.ஐ தலைமை நிர்வாக அதிகாரி சாம் எல்ட்மேன் கூறிய ஒரு கூற்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. சட்ஜிபிரியின் ஏ.ஐ சாட்போட்களுக்கு "தயவுசெய்து" மற்றும் "நன்றி" என்று…
Read More...

உலக பூமி தினம் (World Earth Day)

முன்னுரை: இயற்கை மனிதனுக்கு மட்டுமே அல்ல, அனைத்து உயிர்களுக்கும் அத்தியாவசியமாகவும், அழியாத தேவை ஆகவும் உள்ளது. ஆனால் இன்று, நாம் இயற்கையை அழிக்காமல், அதை காப்பதற்காக பணியாற்ற…
Read More...

காதலி மீது கத்திக்குத்து: காதலன் கைது

புத்தளம், வென்னப்புவ பிரதேசத்தில் கடந்த 18ஆம் திகதி காதலனின் கத்திக்குத்துக்கு இலக்காகி காதலி உயிர் இழந்துள்ளார். வென்னப்புவ பகுதியை சேர்ந்த 20 வயதுடைய காதலியே இவ்வாறு…
Read More...

கொழும்பில் 4 ஆயிரம் வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை

கொழும்பு நகரில் பொருத்தப்பட்டுள்ள சி.சி.ரி.வி. கமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகன சாரதிகள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.…
Read More...

வனவிலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கை நாளை

பயிர்களை சேதப்படுத்தும் வன விலங்குகளின் கணக்கெடுப்பு அறிக்கையை நாளை புதன்கிழமை வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த கணக்கெடுப்பில் குரங்குகள், மர அணில்…
Read More...

அஞ்சல் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படாது

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அஞ்சல் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணமாக அலுவலக அடையாள அட்டை ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது எனத் தேர்தல்கள் ஆணையாளர்…
Read More...

புனித தந்தத்தாது கண்காட்சியினை பார்வையிடுவதற்கான 5ஆம் நாள் இன்று

தலதா மாளிகை புனித தந்தத்தாது கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கான சந்தர்ப்பம் 5ஆவது நாளாகவும் இன்று செவ்வாய்க்கிழமை பொது மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. கண்காட்சியினைப் பார்வையிடுவதற்கு…
Read More...

பாப்பரசரின் மறைவுக்கு சிறீதரன் இரங்கல்

பரிசுத்த பாப்பரசரின் மறைவுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…
Read More...

வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமனம்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸின் மறைவைத் தொடர்ந்து வத்திக்கானின் தற்காலிக தலைவராக அமெரிக்க கர்தினால் கெவின் ஃபாரல் நியமிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதேவேளை…
Read More...